ஒன்றிய குழு உதுணை தலைவர் தலைமையில் மாதாந்திர கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோ தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்...
பொன்னேரியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில்...
கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய...
ஆற்றில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்
சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகள் ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று...
தேமுதிக கட்சி சார்பில் அன்னதானம்
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தேமுதிக நிறுவனர் மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றிய, பேரூர் கழகங்களின் சார்பில் மாநில செயற்குழு...
ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா...
புலிப்பாககம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம்
செங்கல்பட்டு: காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு அடுத்த புலிப்பாககம் ஊராட்சியில் 79. வது சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் புலிப்பாக்கம் ஒன்றிய...
கருநீலம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்குட்பட்ட கருநீளம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் தலைமையில் நடைபெற்றது. இந்த முகாமிற்கு...
அமைச்சரிடம் மனு அளித்த மீஞ்சூர் மக்கள்
திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் 18வார்டுகளில் சுமார் 5000க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த சுமார் 20000க்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். மீஞ்சூர் சுற்றுப்பகுதிகளில்...
கூடுவாஞ்சேரியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரியில் ஜி.ஆர்.கே மண்டபத்தில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் நகர மன்ற தலைவர் எம்.கே.டி கார்த்திக் தலைமையில் நடைபெற்றது. இதில் பொதுமக்களிடம்...
உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றிய உட்பட்டட அஞ்சூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வி தேவராஜ் தலைமையில் நடைபெற்றது....
ரேஷன் பொருள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கி வைத்த எம்.எல்.ஏ
திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சியில் தமிழக முதல்வரின் தாயுமானவர் திட்டம் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீட்டுக்கே சென்று ரேஷன் பொருள் வழங்கும் நிகழ்ச்சியை...
உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் முகாம்
செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேலமையூர் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் குறை தீர்க்கும் சிறப்பு மனுபெறும் முகாம் ஊராட்சி மன்ற தலைவர் ஹெலன்...
பட்டரவாக்கம் ஊராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த பட்டரவாக்கம் ஊராட்சியில், உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம், இன்று நடந்தது. இந்த முகாமை, செங்கல்பட்டு எம்.எல்.ஏ., வரலட்சுமி மதுசுதனன் ஆய்வு செய்து, மனுக்கள்...
மாதாந்திர ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம்
செங்கல்பட்டு: செங்கல்பட்டு காட்டாங்கொளத்தூர் ஒன்றிய கவுன்சிலர் குழு உறுப்பினர்கள் கூட்டத்தில் ஒன்றிய குழு பெருந்தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உள்ளாட்சிப் பகுதிகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு...














