வடக்கு மண்டலம்

அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

அனைத்துத் துறை அலுவலர்களுடன் அமைச்சர் மரிய வில்சன் ஆய்வு

சென்னை: மாண்புமிகு நிதி, திட்டம் மற்றும் வளர்ச்சித்துறை அமைச்சர் முனைவர் நெ. மரிய வில்சன் அவர்கள், ஆர்.கே. நகர் சட்டமன்றத் தொகுதியில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சிப் பணிகள்...

பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

பொன்னேரியில் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த அமைச்சர்

திருவள்ளூர்: பொன்னேரியில் உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி எதிரில் கட்டப்பட்டு வரும் புதிய தொழில்நுட்பத்துடன் கூடிய நூலகம் மற்றும் மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட வல்லூர் ஊராட்சி,பட்ட மந்திரியில்...

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திம்மாவரத்தில் அன்னதானம்

விஜய் பிறந்தநாளை முன்னிட்டு திம்மாவரத்தில் அன்னதானம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள திம்மாவரம் ஊராட்சியில் பஞ்சாயத்து 2 .வது வார்டு உறுப்பினர் வினோத் குமார் அவர்கள் தமிழக முதலமைச்சர் தமிழக வெற்றிக்...

செங்கல்பட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம்

செங்கல்பட்டில் வேட்பாளர் அறிமுக கூட்டம்

இந்திய ஜனநாயக கட்சியின் தலைவர் டாக்டர் பாரிவேந்தர் அவர்களின் ஆணைப்படியும், இளைஞர் தலைவர் இளைய வேந்தர் அவர்களின் வழிகாட்டுதலின்படியும், செங்கல்பட்டு சட்டமன்ற தொகுதியில் அனைத்திந்திய அண்ணா திராவிட...

சர்வதேச பூப்பந்து போட்டியில் மாணவன் சாதனை

சர்வதேச பூப்பந்து போட்டியில் மாணவன் சாதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த அஜித் குமார் சர்வதேச அளவில் நடைபெற்ற முதல் சர்வதேச பூப்பந்து போட்டியில் இந்திய அணிக்காக விளையாட தமிழ்நாடு சார்பாக கலந்து கொண்டு...

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

மாற்றுத்திறனாளிகளுக்கு இலவச ஆடுகள் வழங்கிய எம்.எல்.ஏ

செங்கல்பட்டு: தமிழக முதல்வர் மு .க .ஸ்டாலின் 73 வது பிறந்த நாளை முன்னிட்டு செங்கல்பட்டு நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளை சார்ந்த 80 மாற்றுத்திறனாளி களுக்கு இலவச...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 102 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி...

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியஅலுவலகத்தில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்...

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ

செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த எம்.எல்.ஏ

செங்கல்பட்டு: மதுராந்தகம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மாமண்டூர், தென்னாடு, வேடந்தாங்கல், துறையூர் மற்றும் மேலும் பல பகுதிகளில் மதுராந்தகம் சட்டமன்ற உறுப்பினர் K.மரகதம் குமரவேல் MA .MLA.EX.MP...

ஒன்றிய குழு உதுணை தலைவர் தலைமையில்  மாதாந்திர கூட்டம்

ஒன்றிய குழு உதுணை தலைவர் தலைமையில் மாதாந்திர கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் ஒன்றிய குழு தலைவர் உதயா கருணாகரன் ஒன்றிய குழு துணை தலைவர் இளங்கோ தலைமையில் ஒன்றிய குழு உறுப்பினர்கள் கூட்டம்...

பொன்னேரியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

பொன்னேரியில் நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி உலகநாதன் நாராயணசாமி அரசினர் கல்லூரியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் மாபெரும் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. இம்முகாமில்...

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

கழிவு நீரை ஆற்றில் விடுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் கிராமப்புற மக்களின் உயிராதாரமான ஆரணி ஆற்றில் பொன்னேரி நகராட்சி பாதாள சாக்கடை & மனித மலக் கழிவுநீர் கலக்கும் திட்டத்தை ரத்து செய்ய...

ஆற்றில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

ஆற்றில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்த துணை முதலமைச்சர்

சென்னை: வடசென்னை அனல் மின் நிலையம் அருகே கொசஸ்தலை ஆற்றில் தேங்கியுள்ள சாம்பல் கழிவுகளை அகற்றி தூர் வாரும் பணிகள் ரூபாய் 28 கோடி மதிப்பீட்டில் நடைபெற்று...

தேமுதிக கட்சி சார்பில் அன்னதானம்

தேமுதிக கட்சி சார்பில் அன்னதானம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் தேமுதிக நிறுவனர் மறைந்த புரட்சி கலைஞர் விஜயகாந்த் பிறந்த தினத்தை முன்னிட்டு மீஞ்சூர் ஒன்றிய, பேரூர் கழகங்களின் சார்பில் மாநில செயற்குழு...

ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்

ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த காட்டாங்குளத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட வில்லியம்பாக்கம் ஊராட்சியில் சுதந்திர தின கிராம சபை கூட்டம் நடைபெற்றது. இதில் வில்லியம்பாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் மேனகா...