தென் மண்டலம்

மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில்...

த.வெக.வில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா

த.வெக.வில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் ஒன்றிய செயற்குழு கூட்டம் மற்றும் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா அழகப்பா பாக்கியம் திருமண மண்டபத்தில் டிச.14-ல் மாலைவேளையில் நடைபெற்றது....

திமுக சார்பில் பொதுமக்களுக்கு  நலத்திட்ட உதவிகள்

திமுக சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை: மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட தென்கரை மற்றும் ஊத்துக்குளி கிராமங்களில் திமுக சார்பில் சுமார் 2000க்கும் மேற்பட்ட பொது மக்களுக்கு நலத்திட்ட...

பா.ஜ.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

பா.ஜ.க. பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை, உசிலம்பட்டியில் பாஜக கட்சி சார்பில் சட்டமன்றத் தொகுதி வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து கிளை நிர்வாகிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்...

அலங்காநல்லூர் அருகேமஞ்சு விரட்டு விழா

அலங்காநல்லூர் அருகேமஞ்சு விரட்டு விழா

மதுரை: மதுரை, அலங்காநல்லூர் அருகே, பெரிய ஊர் சேரியில் வடமாடு மஞ்சுவிரட்டு விழா, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு நடந்தது. சோழவந்தான் சட்டமன்றத்...

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள்

மதுரை : மதுரை வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி வடக்கு ஒன்றியம் கருப்பட்டி மற்றும் நாச்சிகுளம் ஊராட்சி பகுதிகளில் திமுக சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கருப்பட்டி கிராமத்தில்...

40 புதிய ‘மகளிர் விடியல்’ பேருந்துகள் சேவை துவக்கம்

40 புதிய ‘மகளிர் விடியல்’ பேருந்துகள் சேவை துவக்கம்

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தின் வடசேரி பேருந்து நிலையத்தில் (07.12.2025) ‘மகளிர் விடியல்’ திட்டத்தின் கீழ் 40 புதிய பெண்கள் சிறப்பு பேருந்து சேவைகள் தொடங்கப்பட்டன. மாண்புமிகு பால்வளத்துறை...

கீழக்கரை விபத்து குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்

கீழக்கரை விபத்து குறித்து சட்டமன்ற உறுப்பினர் ஆறுதல்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே டிசம்பர் 6 ஆம் தேதி அதிகாலை ஏற்பட்ட துயரமான வாகன விபத்தில், திமுக அமைப்பு சாரா ஓட்டுநர் அணி...

காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு

காங்கிரஸ் கட்சி அலுவலகம் திறப்பு

சிவகங்கை: காரைக்குடி தொகுதி தேவகோட்டை வட்டாரம் முப்பையூரில் காங்கிரஸ் கட்சி அலுவலகத்தை முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி சிறப்பபித்தார்கள். காரைக்குடி தொகுதி சட்டமன்ற...

சிவகங்கை நகராட்சியில் பேருந்து நிலைய திறப்பு விழா

சிவகங்கை: சிவகங்கை நகராட்சி பேருந்து நிலையத்தில், ப.சிதம்பரம், மற்றும் கார்த்தி ப.சிதம்பரம், எம்.பி.தொகுதி மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் விரிவாக்கப்பணிகள் ரூ. 2- கோடி மதிப்பில்மேற்கொள்ளப்பட்ட "இராணி ரெங்கநாச்சியார்" நினைவு...

பள்ளி  மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அரியக்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழாவில்...

பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ

பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய எம்.எல்.ஏ

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூராட்சி சானாம்பட்டி செல்லகுளம் பெருமாள் பட்டி பகுதிகளில், கருணாநிதி பிறந்தநாள் விழா முன்னிட்டு பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது...

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

மதுரை: மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் சோழவந்தான் தொகுதி சார்பில் சோழவந்தானில் உள்ள தனியார் மஹாலில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரதிருத்த முகாம் நடைபெற்ற...

திமுக சார்பாக பாக முகவர்ளுக்கான ஆலோசனை கூட்டம்

திமுக சார்பாக பாக முகவர்ளுக்கான ஆலோசனை கூட்டம்

மதுரை: மதுரை புறநகர் வடக்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய திமுக சார்பில் முள்ளிப்பள்ளம் கிராமத்தில் பாக முகவர்களுக்கான ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முள்ளிப்பள்ளம் கிளைச் செயலாளர்...

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்ட ஆட்சித் தலைவர் கே.ஜே. பிரவீன் குமார், தலைமையில்மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.மேலும் மாற்றுத் திறனாளிகள்...