admin

admin

கோயில் மண்டபம் புணரமைக்கும் பணி

மதுரை :  மதுரை மீனாட்சியம்மன் திருக்கோயிலில், உள்ள வீரவசந்தராயர் மண்டபத்தின் புனரமைப்பு பணியான தூண்கள் அமைக்கும் பணியின் பூமி பூஜையில் , மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் அனிஷ்சேகர்,...

110 கோடி செலவில் பணிகள் துவக்கம்

மதுரை :  மதுரை விமான நிலையத்தில் ஒருங்கிணைந்த வான்வெளி கட்டுப்பாட்டு மையம் மற்றும் புதிய சுற்றுச்சுவர் கட்டும் பணிகள் உள்பட ரூபாய் 110 கோடி செலவில் பணிகள்...

மாநகராட்சி மேயரிடம் பா.ஜ.க கட்சியினர் கோரிக்கை மனு

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் உள்ள, பிரசித்தி பெற்ற ஸ்ரீமாரியம்மன் கோவில் பங்குனிப் பொங்கல் திருவிழா விரைவில் துவங்க இருக்கிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனிப்...

பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள்

சிவகங்கை :  சிவகங்கை நகர் மன்ற தலைவர், நகர் கழகச் செயலாளர் சி.எம். துரைஆனந்த் பி.ஏ அவர்கள் தலைமையில் கழகத் தலைவர் முதல்வர் அவர்களின் 70ஆவது பிறந்தநாள்...

இலவச கண் மருத்துவ முகாம்

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் நகர அரிமா சங்கத்தின் சார்பில் , வேலம்மாள் மருத்துவக் கல்லூரியுடன் இணைந்து இலவச கண் மருத்துவ முகாம் எம் வி...

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது, பாராளுமன்ற தகுதி நீக்கம் செய்து நடவடிக்கை எடுத்த ஒன்றிய அரசை கண்டித்து...

இலவச கையேட்டினை வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர்

கிருஷ்ணகிரி :  கிருஷ்ணகிரி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் இயங்கிவரும் தன்னார்வ பயிலும் வட்டத்தில் நடைப்பெற்று வரும் போட்டித்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்பை கிருஷ்ணகிரி...

கேள்விக்குறியாகும் பயணிகளின் பாதுகாப்பு

மதுரை :  மதுரை மாவட்டத்தில் சோழவந்தான் ரயில் நிலையம் மிகவும் பழமை வாய்ந்ததாகும். இந்த ரயில் நிலையம் மூலம், சோழவந்தான் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த 50 க்கு...

நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம்

மதுரை :  மதுரை, எல்.கே.பி, நகர் நடுநிலைப் பள்ளியில் உலக தண்ணீர் தினம் தலைமை ஆசிரியர் தென்னவன் தலைமையில் நடைபெற்றது. சுற்றுச்சூழல் ஒருங்கிணைப்பாளர் ராஜவடிவேல் முன்னிலை வகித்தார்....

பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி சொற்பொழிவு

மதுரை : காந்தி நினைவு அருங்காட்சியகத்தில் "ஸ்ரீமத் பகவத் கீதை காட்டும் வாழ்வியல் நெறி" எனும் தலைப்பில் சொற்பொழிவு நடைபெற்றன. அருங்காட்சியக செயலாளர் திரு.கே. ஆர். நந்தாராவ்...

Page 102 of 158 1 101 102 103 158

Recent News