admin

admin

சிவகங்கையில் சிறப்பு விழா

 சிவகங்கை :  தற்பொழுது சிவகங்கை புத்தகத் திருவிழா மற்றும் இலக்கிய திருவிழாவை திரு.பா.மதுசூதன ரெட்டி மாவட்ட ஆட்சியர் முன்ஏற்பாட்டில் உயர்திரு.சி.எம். துரை ஆனந்த், நகர்மன்ற தலைவர் அவர்கள்...

மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம்

திருவள்ளூர் :   திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி பேரூராட்சி அலுவலகத்தில் மாதாந்திர கவுன்சிலர்கள் கூட்டம் பேரூராட்சி தலைவர் திருமதி. ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் பேரூராட்சி துணைத் தலைவர்...

கொடி ஏற்றி மகிழ்ந்த மனிதநேய மக்கள் கட்சியினர்

 ராமநாதபுரம் :  ராமநாதபுரம் மாவட்டம், ஆனந்தூர் கிளை மனிதநேய மக்கள் கட்சியின் சார்பாக குடியரசு தினத்தை முன்னிட்டு தேசிய கொடியினை கிளையின் சார்பாக ஏற்றப்பட்டது. இதில் ஆனந்தூர்...

சலவை தொழிலாளர்களின் பொங்கல் விழா

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் சலவை தொழிலாளர்களின் பாரம்பரியமான வெள்ளாவி கருப்பசாமி பொங்கல் விழா அறுபத்தி ஐந்தாவது ஆண்டாக நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி வைகை ஆற்றில்...

சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருது

விருதுநகர் :  இன்று விருதுநகர் மாவட்டத்தில் குடியரசு தின விழாவில் விருதுநகர் மாவட்டத்தில் சிறந்த ஊராட்சியாக பணிபுரிந்தமைக்கான விருதினை, விருதுநகர் ஆட்சியர் திரு.மேகநாதரெட்டி அவர்கள்,  சிவஞானபுரம் ஊராட்சி மன்ற...

மாணவர்களை உற்சாகப்படுத்திய ஊராட்சி மன்ற தலைவர்

விருதுநகர் :  விருதுநகர்  74 ஆவது குடியரசு தினம் இந்தியாவின் பல்வேறு கிராமங்களில், சிறப்பான முறையில் நடந்தது   ஜனவரி 26 இன்று விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகில்,...

மதுரை மக்கள் ஆதங்கம்!

மதுரை :  மதுரை மாவட்டம், உசிலம்பட்டி தாலுகா செல்லம்பட்டி ஒன்றியத்துக்கு உட்பட்ட முதலைக்குளம் ஊராட்சி மன்றத்தலைவராக பூங்கொடி பாண்டி என்பவர் செயல்பட்டு வருகிறார். மாவட்ட ஆட்சித் தலைவரின்...

அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் உறுதிமொழி

சிவகங்கை : சிவகங்கை இந்திய தேர்தல் ஆணையம் தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு வணக்கத்திற்குரிய நகர மன்ற தலைவர் சே.முத்துத்துரை அவர்களின் தலைமையில் மரியாதைக்குரிய நகராட்சி ஆணையாளர்...

தமிழன்னை சிலைக்கு அமைச்சர் மரியாதை

மதுரை :  மொழிப்போர் தியாகிகளின் வீரவணக்க நாளை முன்னிட்டு மதுரை தமுக்கம் மைதானம் பகுதியில் அமைந்துள்ள தமிழன்னை சிலைக்கு அதிமுகவின் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு,  அணிவித்து...

புத்தாக்க பயிற்சி முகாம்

விருதுநகர் : இல்லம் தேடிக் கல்வி மையங்கள் மாணவர்களை பள்ளியுடன் இணைக்கும் பாலமாக திகழ்கிறது. ஸ்ரீவில்லிபுத்தூரில் இல்லம் தேடிக் கல்வி உயர் தொடக்க நிலை தன்னார்வலர்களுக்கான 5-ம்...

Page 118 of 158 1 117 118 119 158

Recent News