admin

admin

வாடிவாசல் அமைக்கும் பணி தீவிரம்

மதுரை :  மதுரை அருகே அவனியாபுரம், ஜல்லிக்கட்டு விழாவிற்கான வாடிவாசல் அமைக்கும் பணிகள் தீவிரம் நடந்து வருகிறது. 400 வருங்களாக வாடிவாசல் அமைக்கும் பணியில், அவனியாபுரம் கிராமத்தை...

திருமங்கலம் அருகே ஓட்டுனர் பலி

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம்...

தமிழர் மரபு திருவிழா கொண்டாட்டம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்யநாடார் ஜானகியம்மாள் கல்லூரியில் தைப் பொங்கல் திருவிழாவை 'தமிழர் மரபு திருவிழா' என்ற பெயரில் கோலாகலமாக கொண்டாடினர். தைப்பொங்கல் விழா...

கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

விருதுநகர் :  விருதுநகர் - சிவகாசி பகுதிக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் கூடுதலாக பேருந்துகளை இயக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். விருதுநகர் மற்றும்...

ஆசிரியைகளுக்கு பதக்கம் வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை : சர்வதேச சிறுதானிய ஆண்டு-2023-யொட்டி, மதுரை சிவகாசி நாடார்கள் பயோனியர் மீனாட்சி பெண்கள் கல்லூரி கலையரங்கத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மதுசூதன் ரெட்டி, துவக்கி வைத்து,...

விவேகானந்த கல்லூரியில் பொங்கல் விழா

மதுரை :  திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி மைதானத்தில் துறைவாரியாக கல்லூரி மாணவர்கள் சர்க்கரை பொங்கலிட்டு சூரியனார்க்கு படைத்து உண்டு மகிழ்ந்தனர்....

கல்லூரியில் தேசிய இளைஞர் தினம்

மதுரை : திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், வழிபாட்டு மண்டபத்தில் சுவாமி விவேகானந்தரின் 160வது பிறந்தநாள் தேசிய இளைஞர் எழுச்சி தினமாக கொண்டாடப்பட்டது. கல்லூரிச்செயலர் சுவாமி வேதானந்த, ஆசியுடன்...

விற்பனைக்கு குவிந்துள்ள கரும்புகள்

விருதுநகர் :   விருதுநகர் மாவட்டம், சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு விவசாயம் செழிப்பாக நடைபெற்று வருகிறது. நடையனேரி, எரிச்சநத்தம், எம்.புதுப்பட்டி, செவலூர், செல்லையநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல இடங்களிலும்...

பேருந்து பயணிகளிடம் துண்டு பிரசுரங்கள்

மதுரை : தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் சாலை பாதுகாப்பு பேரணியை மேலாண்மை இயக்குனர் ஆ.ஆறுமுகம் தொடங்கி வைத்தார். மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில தமிழ்நாடு...

மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம்

சிவகங்கை :  தமிழ்நாடு முதலமைச்சரின் அவர்களின் அறிவிப்பின்படி, சிவகங்கை மாவட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்டங்களின் கீழ் இந்திராகாந்தி தேசிய மாற்றுத் திறனுடையோர் ஓய்வூதியம், மாற்றுத்திறனுடையோர் ஓய்வூதியம் மற்றும்...

Page 122 of 158 1 121 122 123 158

Recent News