admin

admin

மாமன்னர்கள் மருது பாண்டியர்களின் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில் மாமன்னர்கள் மருதுபாண்டியர்களின் 222 வது நினைவு நாளை முன்னிட்டு தொழில்துறை அமைச்சர் டி .ஆர் .பி ராஜா மாமன்னர்கள் மருது...

கிராமபுற பயிற்சி மற்றும் மருத்துவ முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் வைரவபுரம் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற அழகப்பா பல்கலைக்கழக மாணவர்களின் கிராமபுற பயிற்சி முகாமில் மருத்துவ முகாமினை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்...

5 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

தமிழ்நாட்டின் 5 ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். அவர்களில் 2 பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இது தொடர்பாக உள்துறை செயலாளர் அமுதா...

பள்ளியின் ஆண்டு விழா

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு இந்து நாடார்கள் உறவின்முறை சங்கத்திற்கு பாத்தியப்பட்ட பத்திரகாளியம்மன் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியின் 35-வது ஆண்டு விளையாட்டு விழா, டாக்டர்.பா.சிவந்தி ஆதித்தனார்....

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம்

சிவகங்கை : இந்திய தேரதல் ஆணையம் அறிவுரைப்படி (01.01.2024)-ஐ தகுதி நாளாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கத் திருத்தம், 2024-க்கான ஒருங்கிணைந்த வாக்காளர் பட்டியலினை,...

முத்தாலம்மன் ஆலயத்திற்கு புதிய அரங்காவலர் நியமனம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அனுப்பம்பட்டு கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு முத்தாலம்மன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்திற்கு புதிய அறங்காவலராக...

மருது பாண்டியர்களின் 222வது குருபூஜை

சிவகங்கை : மாவீரர்கள் மருது பாண்டியர்களின் 222வது குருபூஜையை முன்னிட்டு சிவகங்கை மாவட்டம், காளையார் கோவிலில் அமைந்துள்ள மருதுபாண்டியர் நினைவிடத்தில் சிவகங்கை நகரமன்ற தலைவரும், தி.மு.க நகர...

ஆட்சியர் அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட, ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி பூங்கொடி திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியலில் இன்று வெளியிட்டார். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள திண்டுக்கல், ஒட்டன்சத்திரம்,...

மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்களை ஆட்சியர் ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட. ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் பாதுகாக்கப்பட்டு வரும் மின்னனு வாக்கு பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையினை இன்று (27.10.2023) மாவட்ட...

ஆயுத பூஜையை முன்னிட்டு ஓட்டுனர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூரில், ஆயுத பூஜையை முன்னிட்டு வாடகை வாகன ஓட்டுனர்களுக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் சீருடை வழங்கினார். திருப்புத்தூரில் தனது சட்டமன்ற தொகுதிக்கு...

Page 32 of 158 1 31 32 33 158

Recent News