admin

admin

வர சித்தி விநாயகர் ஆலயத்தில் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்

மதுரை : மதுரை தாசில்தார் நகர், அருள்மிகு வர சித்தி விநாயகர் ஆலயத்தில் உள்ள லட்சுமி நாராயண பெருமாளுக்கு புரட்டாசி மாதத்தை முன்னிட்டு, சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டு...

பழவேற்காட்டில் உறவு அறக்கட்டளை திறப்பு விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த டாக்டர் அம்பேத்கர் நகரில் உறவு அறக்கட்டளை சமூக மேம்பாட்டு நிறுவனத்திற்கான திறப்பு விழா நடைபெற்றது. அதன் இயக்குனர் சி....

பல்வேறு நலத்திட்டங்கள்

மதுரை : தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், மதுரை மாநகராட்சி 52வது வாடு கீழ ஆவணி மூல...

இலவச கல்லீரல் பரிசோதனை முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் கென்னடி மாநகராட்சி நினைவு மேல்நிலைப் பள்ளியில் கோவை மெடிக்கல் சென்டர் & ஹாஸ்பிட்டல் மற்றும் திண்டுக்கல் ரோட்டரி சங்கம் இணைந்து நடந்தும்...

கழக செயலாளர் நகர் மன்ற தலைவர் புகார் அளித்தார்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் காளையார்கோவில் (22.9.23) அன்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களையும் இளைஞர் நலன் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களையும் H....

அரசு மருத்துவமனையில் அமைச்சர் பேட்டி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த ஆரணி தமிழ் காலணியை சேர்ந்த பள்ளி மாணவர்கள் சிலர் நேற்று எலுமிச்சை பழங்களை பறித்து ஒத்தடம் கொடுக்க பயன்படும்...

ஓம் மகா மாயா சக்தி கோவிலில் புரட்டாசி திருக்குடை உற்சவம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டு முதல் நிலை ஊராட்சிக் அடங்கிய அத்திப்பட்டு புதுநகர் பகுதியில் அமைந்துள்ள ஓம் மகா மாயா...

பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசின் விலையில்லாமிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. திமுக ஒன்றிய செயலாளர் பசும்பொன்மாறன் தலைமை...

பேட்டரி ஆப்ரேட்டர் வாகனத்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்

மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதியார் அவர்களின் நல்லாட்சியில் மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் . பெரிய கருப்பன் அவர்களின் ஆலோசனையின் படியும் மானமிகு முன்னாள் அமைச்சர் மு....

அங்கன்வாடி மையத்தை திறக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பல ஆண்டுகளாக அங்கன்வாடி...

Page 42 of 158 1 41 42 43 158

Recent News