admin

admin

திருக்கோயிலில் முக்குறுணி விநாயகருக்கு 18 படி மெகா கொழுக்கட்டை

மதுரை : விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு 18 படி பச்சரிசியில் தயாரிக்கப்பட்ட மெகா கொழுக்கட்டை படையல்...

அய்யனார் கோவிலில் பொங்கல் திருவிழா

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே வலையபட்டி, சல்லிக் கோடாங்கிபட்டியில் ஸ்ரீ பூந்தலை கொண்ட அய்யனார் திருக்கோவிலில் பொங்கல் திருவிழா நடைபெற்றது. மூன்று நாட்கள் நடைபெற்ற...

நகர மன்ற தலைவருமான கே .இ. நாசர்கான் அவர்களுக்கு வீரம் விளைந்த வேலூர் விழா

ராமநாதபுரம் : ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் நகர செயலாளர் மற்றும் நகர மன்ற தலைவருமான கே .இ. நாசர்கான் அவர்களுக்கு வீரம் விளைந்த வேலூர் விழாவில் தலைவர்...

இராமச்சந்திரனார் அவர்களின் பிறந்தநாள்

சிவகங்கை : தற்போது இராமச்சந்திரனார் அவர்களின் 139 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு அவரின் திருவுருவச்சிலைக்கு தி.மு.க நகர் கழகம் சார்பில் நகர் மன்ற தலைவர் மற்றும் நகர்...

ஆலய மகா கும்பாபிஷேக விழா

 விருதுநகர் : காரியாபட்டி அருகே ஸ்ரீ பூரண புஷ்கலாம்பிகை அய்யனார் சுவாமி, ஸ்ரீ கருப்பண்ண சுவாமி மற்றும் ஸ்ரீ வடக்குவாச்சி அம்மன் கோயில் மஹா கும்பாபிஷேகம் வெகுவிமரிசையாக...

அம்மன் சமேத மூல நாதசுவாமி திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே தென்கரை அருள்மிகு ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மூல நாத சுவாமி திருக்கோவிலில் பாலாலயம் நடைபெற்றது. விக்னேஸ்வர...

விமான நிலையத்தில் பிடிபட்ட தங்கம்

மதுரை : மதுரை விமான நிலையத்தில், ஒரு கோடியே 17 லட்சம் மதிப்பிலான தங்கத்தை கழிவறை மற்றும் குப்பைத் தொட்டியில் கைப்பற்றிய சுங்க இலாகா நுண்ணறிவு பிரிவினர்....

மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பி.சிங் பாகேல் முன்னேற்றத்தை ஆய்வு செய்தார்

மதுரை : எய்ம்ஸ் மதுரை திட்டத்தின் வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேற்பார்வையிட ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையில், சிங் பாகெல், சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் இணை...

பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவில் பொதுக்கூட்டம்

மதுரை : முன்னாள் முதல்வர் பேரறிஞர் அண்ணாவின் 115 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அ.தி.மு.க மற்றும் வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய...

தேவஸ்தானத்தின் இரண்டாவது முறையாக போர்டின் உறுப்பினராக டாக்டர் எஸ். சங்கர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இரண்டாவது முறையாக தேவஸ்தான போர்டின் உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ் சங்கர் அவர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று அவர்...

Page 45 of 158 1 44 45 46 158

Recent News