admin

admin

ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக...

கிராம குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு

மதுரை :,மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை...

கற்பக விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை அருகே, சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை...

கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

மதுரை : கோவில்களில் செப்டம்பர் 3- ஆம் தேதி ஞாயிறு மாலை, மகா சங்கட சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில்களில், மாதந்தோறும் சங்கட சதுர்த்தி விழா விநாயகருக்கு...

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு...

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகில் பவுண்டேஷன் அமைப்பு சார்பாக, நிகில்...

அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட மூத்த வழக்கறிஞர்

இராமநாதபுரம் : திருவாடானை உரிமையியல் அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட நமது மூத்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு அவர்களின் பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல்...

செப். 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்காசி : சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10...

மத்திய அரசின் பணியாளர் நலத்துறையின்புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்யபட்டுள்ளது

புதுடில்லி: மத்திய அரசின் பணியாளர் நலத்துறையின் குழு புதிய அதிகாரிகளை பணிமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளது. அதில் தமிழகத்தை சேர்ந்த 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மத்திய அரசு பணிகளுக்கு...

ரயில்வே வாரியத்தின் புதிய அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டார்

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெயவர்மா சின்கா பதவியேற்றுக் கொண்டார்இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல்...

Page 55 of 158 1 54 55 56 158

Recent News