admin2

admin2

அலங்காநல்லூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

அலங்காநல்லூரில் திமுக பொது உறுப்பினர்கள் கூட்டம்

மதுரை: மதுரை வடக்கு மாவட்டம், சோழவந்தான் தொகுதி சார்பாகபொது முகவர்கள் கூட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ரோட்டில் உள்ள தனியார் மகாலில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, சோழவந்தான் வெங்கடேசன் எம்....

முள்ளாங்காடு கிராமத்தில் புதிய மின்மாற்றி தொடக்கம்

முள்ளாங்காடு கிராமத்தில் புதிய மின்மாற்றி தொடக்கம்

சிவகங்கை: காரைக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட சாக்கோட்டை ஒன்றியம், சிறுகப்பட்டி ஊராட்சி, முள்ளாங்காடு கிராமத்தில் புதிதாக அமைக்கப்பட்ட மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. இந்த...

பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு

பேரூராட்சியில் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை மனு

மதுரை: மதுரை மாவட்டம் சோழவந்தான் பேரூராட்சியில் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதி திட்டத்தில் பழைய முறையை அமல்படுத்த கோரி நகர் காங்கிரஸ் கட்சி சார்பில் கோரிக்கை...

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு சிறப்பு முகாம்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் மக்களுக்கு சிறப்பு முகாம்

மதுரை: உசிலம்பட்டி அருகே மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில் மலைவாழ் மக்களுக்கான அனைத்து தேவைகளும் பூர்த்தி செய்யும் வண்ணம் நடைபெறும் சிறப்பு முகாமினை, சார் ஆட்சியர் உட்கர்ஷ்...

வழக்கறிஞர் எஸ். செல்லதுரையின் நினைவாக ஆர்ச் திறப்பு விழா

வழக்கறிஞர் எஸ். செல்லதுரையின் நினைவாக ஆர்ச் திறப்பு விழா

மதுரை: பிரபல சி.எஸ்.பல்நோக்கு மருத்துவமனை அதிபர் டாக்டர் ஸ்டாலின் ராஜா, வழக்கறிஞர் லெனின் பாரதி ஆகியோரின் தந்தையர் வழக்கறிஞர் எஸ். செல்லத்துரை நினைவாக, அவரது புகழ் என்றும்...

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

பள்ளி மாணவ மாணவிகளுக்கு மிதிவண்டி வழங்கும் நிகழ்ச்சி

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மகேந்திரா சிட்டி அடுத்த அஞ்சூர் பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் 102 பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலை இல்லா மிதிவண்டி...

காரைக்குடி தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

காரைக்குடி தொகுதியில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

சிவகங்கை: தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு...

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

கன்னியாகுமரி : கன்னியாகுமரி மாவட்டத்தில் குறைந்த பரப்பளவு மற்றும் மக்கள் தொகை கொண்டுள்ள பாலமோர் ஊராட்சியை சுருளகோடு ஊராட்சியுடன் இணைத்து (Amalgamation) மறுசீரமைப்பு செய்து அரசாணை (நிலை)...

பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்த அமைச்சர்

பதக்கம் வென்ற மாணவர்களுக்கு வாழ்த்துதெரிவித்த அமைச்சர்

மதுரை: தமிழக அரசு மாணவர்களின் கல்வி மற்றும் விளையாட்டிற்கு துணை நிற்கும், எல்லோரும் எல்லாம் பெறவேண்டும் என்று அமைச்சர் பி.மூர்த்தி மாநில ஜூடோ போட்டியில் பதக்கம் வென்ற...

மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

மாணவர்களுக்கு மிதிவண்டிகளை வழங்கிய எம்.எல்.ஏ

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே பீர்க்கலைக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில்பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.மாங்குடி அவர்கள் மாணவர்களுக்கு வழங்கினார். இந்நிகழ்வில்...

Page 1 of 90 1 2 90

Recent News