admin2

admin2

அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

அதிமுக சார்பில் திருக்கோயிலில் சிறப்பு அபிஷேக ஆராதனை

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அதிமுக மேற்கு மாவட்ட புரட்சித்தலைவி அம்மா பேரவை சார்பில் கழக புரட்சித்தலைவி அம்மா பேரவை செயலாளர் ஆர். பி.உதயகுமார் வழிகாட்டுதலின்படி, முன்னாள் தமிழக முதல்வரும்...

செயற்குழு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

செயற்குழு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது....

பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

திருவள்ளூர்: வடகாஞ்சி என்றழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு...

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

குருபகவான் கோவிலில் சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே உள்ள பிரசித்தி பெற்ற சித்திரை ரத வல்லப கோவிலின் கிழக்குப் பகுதியில் அமைந்துள்ள குரு பகவான் சன்னதியில் வருகின்ற...

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை திருமங்கலம் அருகே, பொக்ககம்பட்டி கிராமத்தில் பூத் முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. முகவர்கள் 9 பேர் நியமனம் செய்து அவர்களை அறிமுகம் செய்து...

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

முதலமைச்சரை சந்தித்த வருவாய்த் துறை சங்கங்கள்

சென்னை: சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் மற்றும் வருவாய்த் துறை சங்கங்களின் கூட்டமைப்பு சார்பாக தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை...

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

விளையாட்டு போட்டி மைதானங்கள் துவக்கி வைப்பு

மதுரை: மதுரை மாவட்டம் காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ரூ. 8.25 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைக்கப்பட்டுள்ள செயற்கையிழை தடகள மைதானம் மற்றும்...

சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும்...

பட்டா வழங்க கோரி பாஜகவினர் மனு அளிப்பு

பட்டா வழங்க கோரி பாஜகவினர் மனு அளிப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம்,மீஞ்சூர் ஒன்றியத்திற்குட்பட்ட ஆலாடு ஊராட்சி, ஏரிமேடு பகுதியில் சுமார் 42 குடும்பங்கள் கடந்த 50 ஆண்டு காலமாக களத்து மேடு புறம்போக்கு நிலத்தில்...

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகே உள்ள கடப்பாக்கம் ஊராட்சியில் சிறு பழவேற்காடு, ஆண்டார் மடம், கடப்பாக்கம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்கள்...

Page 13 of 90 1 12 13 14 90

Recent News