admin2

admin2

புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

புதிய ரேஷன் கடையை திறந்து வைத்த எம்எல்ஏ

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை நகரம் வார்டு 14 அருணகிரி பட்டினத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை காரைக்குடி சட்டமன்ற...

துணை முதலமைச்சரின் பிறந்தநாள் விழா

துணை முதலமைச்சரின் பிறந்தநாள் விழா

மதுரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம்அருள்நிதி தலைமை நற்பணிமன்றம்சார்பாக, மேலக்குயில்குடி ஊராட்சி தொடக்கப் பள்ளியில், பயிலும்மாணவ மாணவிகளுக்கு, மன்றத்தின் துணைத்...

மாணவர்களுக்கு உள்ளுறை அகப்பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு உள்ளுறை அகப்பயிற்சி முகாம்

மதுரை: மதுரை மாவட்டம் பாலமேடு அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி மற்றும் அலங்காநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வேளாண்மை பிரிவு மாணவ- மாணவிகளுக்கு மண்புழுஉரம் தயாரிப்பு பற்றிய உள்ளுறை...

மண்டல அலுவலகம் திறப்பு

மண்டல அலுவலகம் திறப்பு

மதுரை: ரூ.4 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள மண்டலம் 1 (கிழக்கு) அலுவலக கட்டிடத்தை,வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, திறந்து வைத்தார்.மதுரை மாநகராட்சி பரசுராம்பட்டியில் ,புதிதாக...

ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தின் உறுதிமொழி ஆணையர் மற்றும் குழந்தைகள் சட்ட சேவைக்குழுவின் உறுப்பினர், அட்வகேட் ஆ.முருகேசன் அவர்கள் 75 வது இந்திய...

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் பேரூராட்சியில் மாதாந்திர கூட்டம் பேரூராட்சி தலைவர் ருக்மணி மோகன்ராஜ் தலைமையில் நடைபெற்றது. செயல் அலுவலர் மகேஷ்வரி, துணை தலைவர் அலெக்சாண்டர்...

துணை முதலமைச்சரின் பிறந்த நாள் விழா

துணை முதலமைச்சரின் பிறந்த நாள் விழா

மதுரை: தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 47- வது பிறந்த நாளை முன்னிட்டு, அலங்கா நல்லூர் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், அலங்காநல்லூர் நகர் திமுக...

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,வாட போடா உள்பட...

மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்,இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்திய அரசமைப்பு உறுதிமொழி...

வானிலை மையம் எச்சரிக்கை

வானிலை மையம் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும்...

Page 36 of 89 1 35 36 37 89

Recent News