admin2

admin2

மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

மதிய உணவு வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் வடக்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் மாவட்ட செயலாளர் நெய்த வாயல் வினோத் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள லவ்...

பேருந்தை கொடியசைத்து துவக்கிய  சட்டமன்ற உறுப்பினர்

பேருந்தை கொடியசைத்து துவக்கிய சட்டமன்ற உறுப்பினர்

சிவகங்கை: தமிழ்நாட்டின் போக்குவரத்து துறை அமைச்சர் சங்கர் அவர்களிடம் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ். மாங்குடி அவர்கள் அளித்த கோரிக்கையினை ஏற்று வெள்ளிப்பட்டி கிராமத்தில் இருந்து காரைக்குடி...

மருத்துவமனையில் சிறப்புக் கருத்தரங்கம்

மருத்துவமனையில் சிறப்புக் கருத்தரங்கம்

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், பொது மருத்துவத்துறை சார்பாக, "நஞ்சு முறிவு மற்றும் பாம்புக்கடி" குறித்த, "ஒரு நாள் சிறப்புக் கருத்தரங்கம்" (TOXICON) இன்று...

மிதிவண்டிகள் வழங்கிய  சட்டமன்ற உறுப்பினர்

மிதிவண்டிகள் வழங்கிய சட்டமன்ற உறுப்பினர்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் காட்டூர் ஊராட்சியில் அமைந்துள்ள அரசு மேல்நிலை பள்ளியில் பயிலும் 91 மாணவ மாணவிகள் தமிழக அரசு வழங்கும்...

சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

சிபிஐஎம் கட்சியின் சார்பாக மனு

செங்கல்பட்டு தசரா திருவிழா தொடங்க உள்ள நிலையில் தசரா சாலையில் சுமார் 33 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள பொதுக் கழிப்றையை திறந்திட கோரி சிபிஐஎம் கட்சி நகராட்சி...

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறை மலைநகர் நகராட்சியில், புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டதை கண்டித்து, அ.தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில்மறைமலை நகர் நகராட்சியின், 13...

முன்னாள் அமைச்சருக்கு இறுதி அஞ்சலி

முன்னாள் அமைச்சருக்கு இறுதி அஞ்சலி

திருவள்ளூர்: கலைஞர் அமைச்சரவையில் பால்வளத்துறை மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறை என இரண்டு முறை அமைச்சராக பதவி வகித்து வந்தவர் க.சுந்தரம். ஆட்சியில் மட்டுமின்றி கட்சியிலும் கழக துணை...

புத்தக நிறைவு விழா

புத்தக நிறைவு விழா

மதுரை: மதுரை தமுக்கம் மைதானத்தில், மாவட்ட நிர்வாகம் மற்றும் பபாசி ஒருங்கிணைப்பில் நடைபெற்ற மதுரை புத்தகத் திருவிழாவில் ரூ.3.50 கோடிக்கும் அதிகமாக புத்தகங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 4...

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

விஸ்வகர்மா ஜெயந்தி விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த ராமரெட்டிப்பாளையம் பகுதியில் அமைந்துள்ள பச்சையம்மன் ஆலயத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. திருவள்ளூர் மாவட்ட விஸ்வகர்மா மக்கள்...

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

சமூக நீதி நாள் உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் “சமூக நீதி நாள் உறுதிமொழி” ஆணையாளர் ச.தினேஷ்குமார், தலைமையில் அனைத்து பணியாளர்களும் இன்று (16.09.2024) ஏற்றுக் கொண்டனர். தந்தை...

Page 53 of 89 1 52 53 54 89

Recent News