admin2

admin2

தேமுதிக பொதுச் செயலாளர் தெரிவிப்பு

தேமுதிக பொதுச் செயலாளர் தெரிவிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில் தேமுதிக பொதுச் செயலாளர்பிரேமலதா மாவட்ட பொருளாளர் ராஜேந்திரன் அவர்களின் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார். பின்னர் செய்தியாளர்களிடம்...

கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பு

கும்பாபிஷேக விழாவில் பக்தர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் ஆரணியில்அமைந்துள்ள 1000 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு சிவகாம வள்ளி உடனுரை சம்பங்கி பிச்சாண்டீஸ்வரர் திருக்கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. யாக...

பச்சையம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

பச்சையம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேகம் விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் உள்ள இராமா ரெட்டிபாளையத்தில் 150 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ மன்னாரீஸ்வரர் பச்சையம்மன் ஆலயத்தில் மகா கும்பாபிஷேகம் நான்கு கால...

பள்ளியில் ஆசிரியர் தின விழா

பள்ளியில் ஆசிரியர் தின விழா

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அடுத்தசதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர் தின விழா பள்ளி தலைமை ஆசிரியர் தலைமையில் மிகச் சிறப்பாக பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்களால் கொண்டாடப்பட்டது....

விநாயகர் சதுர்த்தி விழா

விநாயகர் சதுர்த்தி விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் ஒன்றியம் அத்திப்பட்டில் அமைந்துள்ள ஸ்ரீ சுந்தர விநாயகர் திருக்கோவிலில் 58 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை...

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா

திருவள்ளூர்: முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் பொது உறுப்பினர்கள் கூட்டம்...

பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

பொன்னியம்மன் ஆலய மகா கும்பாபிஷேக விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த ஆத்திரேய மங்கலம் கிராமத்தில் அருள்மிகு காசி விஸ்வநாதர், அருள்மிகு பொன்னியம்மன், அருள்மிகு துலுக்கானத்தம்மன், அருள்மிகு லட்சுமி அம்மன் ஆலயங்கள் அமைந்துள்ளன....

இந்துஜா நிறுவனம் சார்பில்  உதவி

குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் திறந்து வைப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சுற்றுவட்டார இடங்களில் நாளுக்கு நாள் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உவர்ப்பு தன்மை அடைந்து வருகிறது. இதனால்...

இந்துஜா நிறுவனம் சார்பில்  உதவி

இந்துஜா நிறுவனம் சார்பில் உதவி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சுற்றுவட்டார இடங்களில் நாளுக்கு நாள் கடல் நீர் உட்புகுந்து குடிநீர் உவர்ப்பு தன்மை அடைந்து வருகிறது. இதனால்...

ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டிய பொதுமக்கள்

ஊராட்சி மன்ற தலைவரை பாராட்டிய பொதுமக்கள்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட செங்கல்பட்டு செல்லும் பிரதான சாலை ஒட்டி அமைந்துள்ளது பெருந்தண்டலம் ஊராட்சியாகும் . இந்த ஊராட்சியில் அனுமந்தபுரம் செல்லும் சாலையை...

Page 57 of 90 1 56 57 58 90

Recent News