சிவகங்கை : வருகின்ற (23.9.2023) அன்று I.N.D.I.A கூட்டணி சார்பில் தலைநகரான சிவகங்கையில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி கடை அடைப்பு போராட்டம் மற்றும் ரயில்...
Read moreவிருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே வரலொட்டியில் கேந்திர வித்யாலயா பள்ளியில் பள்ளி மேலாண்மை குழுவின் நடப்பாண்டிற்கான முதல் கூட்டம், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன்...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில், 44 கோடி மதிப்பில் 66 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஜல்லிக்கட்டு கலையரங்க மைதானம் உருவாகி வருகிறது....
Read moreஇராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்டத்தைச் சார்ந்த முன்னான் படைவீரர்கள் மற்றும் அவர்களைச் சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் (27.09.2023) அன்று...
Read moreதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் டெங்கு விழிப்புணர்வு குறித்த பயிற்சி நடைபெற்றது. தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவதை முன்னிட்டு அதனை தடுக்கும்...
Read moreதிண்டுக்கல் : பழனி திருக்கோவில் முடிகாணிக்கை செலுத்தும் இடங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் உதவி ஆணையர் லட்சுமியை, கண்டித்து கண்டன பேட்ஜ் அணிந்து பணி மேற்கொண்டுள்ளனர். பக்தர்களிடம்...
Read moreமதுரை : இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்உதயநிதி ஸ்டாலின், மதுரை மாநகரில் உள்ள அரசு சிறார் கூர்நோக்கு இல்லத்தினை (19.09.2023) அன்று பார்வையிட்டு...
Read moreதிருவேடகம் விவேகானந்த கல்லூரியில் (18-9-2023) விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பாக நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை கூடத்தில் அகண்ட நாம ஜெபம் காலை 4 மணி முதல் மாலை...
Read moreதிருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவமனை உள்ளது. மருத்துவமனைக்கு நாள்தோறும் நூறுக்கும் மேற்பட்ட நோயாளிகள் வந்து செல்வது...
Read moreதிண்டுக்கல் : பழனி முருகன் கோவிலில் விற்கப்படும் பஞ்சாமிர்தம் எவ்வித முன்னறிவிப்பும் இல்லாமல் இன்று முதல் ரூ.5 விலை உயர்த்தப்பட்டு உள்ளது. அதாவது டப்பா பஞ்சாமிர்தம் ரூ.40-க்கும், டின்...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.