Latest News

மகளிர் உரிமைத்தொகைக்கு தீர்மானம்

திருவள்ளூர் : மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன் வாயல் பகுதியில் பகுதி சபா கூட்டத்தில் உழைக்கும் மகிளருக்கு மாதாந்தோறும் ஆயிரம் ருபாய் வழங்கும் திட்டத்தை...

Read more

மகளிர் உரிமைத் தொகை திட்டம்

மதுரை : மதுரை மாநகரில் எல்லீஸ் நகர் தனியார் திருமண மண்டபத்தில், இந்த நிகழ்வில் கலந்து கொண்ட தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்...

Read more

விமான நிலையத்தில் நேரடியாக விமானத்தை பார்வையிட ஊராட்சி பள்ளி மாணவர்கள்

மதுரை : மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியம், சம்பக் குளம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில், கடந்த 15 நாட்களுக்கு முன்னதாக காலை...

Read more

நியாய விலை வேண்டி பொதுமக்கள் கோரிக்கை

மதுரை : சோழவந்தான் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளிலும் வார்டு குழு கூட்டம் நடைபெற்றது இந்தக் கூட்டம் ஆறு மையங்களில் நடைபெற்றது. 1 மற்றும் 2வது வார்டுக்கு...

Read more

முன்னாள் அமைச்சர் தங்கப் பாண்டியன் பிறந்தநாள் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே மல்லாங்கிணறில் முன்னாள் தி.மு.க அமைச்சர் தங்கப்பாண்டியன் பிறந்தநாள் விழா நடைபெற்றது. விழாவுக்கு, மாவட்ட பொருளாளர் வேலுச்சாமி தலைமை வகித்தார்....

Read more

பேரறிஞர் பெருந்தகை அண்ணா பிறந்தநாள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 115-வது பிறந்தநாளையொட்டி அ.தி.மு.க சிவகங்கை மாவட்ட கழகச் செயலாளர் PR.செந்தில்நாதன் M.L.A அவர்கள், தலைமையில்...

Read more

மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

மதுரை : மத்திய அரசை கண்டித்து, தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. மதுரை புறநகர் மாவட்ட குழு சார்பில், சோழவந்தானில்...

Read more

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு கூட்டம்

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட, ஆட்சித் தலைவர் கூட்ட அரங்கில் இன்று மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கணிப்பாய்வு குழு கூட்டம் DISHA MEETING பாராளுமன்ற உறுப்பினர்...

Read more

புதிய பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்காக பூமி பூஜை

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி 14-வது வார்டு அரிலட்சுமி பகுதியில் பூங்கா அமைந்துள்ளது . பூங்கா சுற்றுச்சுவர் அமைத்து தர கோரி...

Read more

விவேகானந்தரின் சிகாகோ உரை மற்றும் பாரதியாரின் நினைவு நாள் கருத்தரங்கம்

மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், சுவாமி விவேகானந்தர் படிப்பக மையமும் மற்றும் பாரதிய சிந்தனை அரங்கமும் இணைந்து நடத்திய "சுவாமி விவேகானந்தரின் சிகாகோ...

Read more
Page 131 of 177 1 130 131 132 177

Recent News