Latest News

மாரியம்மன் கோவிலில் 86 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் உண்டியல் காணிக்கை

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ளது, பிரசித்தி பெற்ற இருக்கன்குடி மாரியம்மன் கோவில். இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பல லட்சக்கணக்கான...

Read more

எம்.ஜி.ஆரின் புகழை அழித்துவிட முடியாது ஆர்.பி. உதயக்குமார் பேச்சு

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க.சார்பாக, நாடாளுமன்ற தேர்தல் பூத்கமிட்டி அமைக்க ஆலோசனைக்கூட்டம் , கட்சி அலுவலகத்தில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு, பேரூர் செயலாளர்...

Read more

உணவு பகுப்பாய்வு மையத்தை ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார்

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் நடமாடும் உணவு பகுப்பாய்வு மையத்தை திண்டுக்கல் ஆட்சியர் கொடியசைத்து துவக்கி வைத்தார். திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்....

Read more

மின் தடை அறிவிப்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, ரெட்டியார்சத்திரம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, மாங்கரை,...

Read more

அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணி

மதுரை : மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,...

Read more

மீனாட்சியம்மன் கோவில் கும்பாபிஷேக ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

மதுரை : உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட...

Read more

தேய்பிறை பஞ்சமி வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை

மதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவிலிலே,...

Read more

கண் தானத்தை வலியுறுத்தி 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகன பயணம்

மதுரை : சென்னை அரிமா 324கே மாவட்டம் சார்பில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் இருந்து 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகன பயணத்தை மேற்கொண்டனர். சென்னையில்...

Read more

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் கிராம மக்கள்

மதுரை : மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது கருப்பாயூரணி. இந்த கிராமத்தில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தும், சாலையின் ஓரங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், மதுரையில்...

Read more

ஸ்ரீ அழகி நாச்சியம்மன் திருக்கோவில் மகா கும்பாபிஷேக விழா

மதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக...

Read more
Page 138 of 177 1 137 138 139 177

Recent News