Latest News

கல்லூரியில் கலைடாஸ்கோப் பல்துறை சார்ந்த மாணவர்களுக்கான வேலை வாய்ப்புகள் நிகழ்ச்சி

மதுரை : அ.தி.மு.க பொது குழு செல்லும் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை வரவேற்று, மதுரை புறநகர் மேற்கு மாவட்டம், வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமையில்...

Read more

அரசு துவக்க பள்ளியில் காலை உணவு திட்டத்தை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துவக்கி வைத்தார்

திருவள்ளூர் : தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவித்தபடி தமிழ்நாட்டில் 1 -ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர் , மாணவியர்களுக்கு சிறப்பு திட்டமாக காலை உணவு...

Read more

அரசு நடுநிலைப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவக்கம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் பேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில், தமிழ்நாடு அரசு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் துவங்கப்பட்டது. பேரூராட்சி 1வது வார்டு கவுன்சிலர்...

Read more

நாயகியம்மன் கும்பாபிஷேகத்திற்காக எஸ் மாங்குடி அவர்கள் பார்வையிட்டார்

சிவகங்கை : காரைக்குடி அருள்மிகு கொப்படை நாயகியம்மன் கும்பாபிஷேகத்திற்க ஊரணி தூர்வாரும் பணியை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் எஸ் மாங்குடி அவர்கள் பார்வையிட்ட போது உடன் நகரச்...

Read more

ஏழு அம்ச கோரிக்கை பென்சன்தாரர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை : ஏழு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மதுரையில் தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர்சங்கம் சார்பில்கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து...

Read more

சந்திரயான் வெற்றியை கொண்டாடிய சிவகாசி மக்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், நிலவில் சந்திரயான் விண்கலம் கால் பதித்ததை அனைத்து தரப்பினரும் கொண்டாடி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி கொண்டாட்டங்களுக்காகவே தயாராகும் சிவகாசி பட்டாசுகள் வானத்தில்...

Read more

மாவட்ட ஆட்சியர் பூங்கொடி பூங்கொத்து வழங்கி வரவேற்பு

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், பழனிக்கு வருகை தந்த ஆளுநர் ரவி அவர்களை பழனி தண்டபாணி இல்லத்தில் திண்டுக்கல் மாவட்ட ,ஆட்சியர் பூங்கொடி பூங்கொத்து வழங்கி வரவேற்றார்உடன்...

Read more

முதலமைச்சர் பெண் குழந்தை பாதுகாப்பு சிறப்பு குறைதீர் முகாம்

சிவகங்கை : மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ஆஷா அஜித். இ.ஆ.ப., அவர்கள் , டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, சிவகங்கை மாவட்டத்தில், ஒவ்வொரு மாதமும்...

Read more

வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கிராம நிர்வாக அதிகாரியை தாக்கிய சம்பவத்தை கண்டித்து, வருவாய்த் துறையினர் கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர். விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி...

Read more

தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் அமைந்துள்ள டிவிஎஸ் அரசு மேல்நிலை பள்ளியில் 11,மற்றும்12,வகுப்பு கல்வி பயிலும் மாணவர்களுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா...

Read more
Page 143 of 177 1 142 143 144 177

Recent News