Latest News

உரிமைத் தொகை விண்ணப்பம் பதிவு நிதி அமைச்சர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே கல்குறிச்சியில், கலைஞர் மகளிர் உரிமை தொகை பயனாளிகள் தேர்வு செய்யும் முகாம் நடைபெற்றது. நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை...

Read more

ஜனாதிபதி திரவுபதி முர்மு முதுமலை வருகை

நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகத்தில் ரகு, பொம்மி குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானைகளை பொம்மன், அவரது மனைவி பெள்ளி ஆகியோர் சிறப்பாக கவனித்து...

Read more

நரிக்குடியில் ஒன்றியக்குழு தலைவர் நியமனம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஒன்றியக்குழு பொறுப்பு தலைவராக ரவிச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார் . விருதுநகர் மாவட்டம், நரிக்குடி ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவராக பஞ்சவர்ணம் இருந்து...

Read more

விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா

மதுரை : திருமங்கலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் மேல்நிலைப்பள்ளியில், 780 மாணவிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. மதுரை மாவட்டம், திருமங்கலத்தில்...

Read more

சுற்றுச்சூழல் பாதுகாப்பை வலியுறுத்தி மரக்கன்று விழா

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம், வெளிச்சநத்தம் ஊராட்சியில், டோக் பெருமாட்டி கல்லூரி மற்றும் மதுரை எங் இந்தியன்ஸ் அமைப்பு சார்பில் ஒரு மாணவி ஒரு...

Read more

வீடு தோறும் ஆய்வு செய்ய நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி நகராட்சி 26 ,28 வது வார்டில் குடிநீர் விநியோகம் மிகக் குறைந்த அளவில் வருவதாக அந்த வார்டு நகர்மன்ற உறுப்பினர்கள்...

Read more

பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நகர்மன்ற தலைவர்

சிவகங்கை : சிவகங்கை ஜஸ்டின் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாணவிகளுக்கு சிவகங்கை நகர்மன்ற தலைவர் சி.எம்.துரைஆனந்த் அவர்கள் வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு...

Read more

சிவகங்கையில் அயலக அணி அமைப்பாளர் பொறுப்பேற்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாவட்ட அயலக அணி அமைப்பாளராக பொறுப்பேற்றுள்ள மரியாதைக்குரிய கேப்டன்.RV.சரவணன் அவர்களுக்கு வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் மற்றும் நகர் கழக செயளாளர் சி.எம்.துரை...

Read more

மகளீர் உரிமைத் திட்டம் விண்ணப்ப பதிவு முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தில் பயன்பெற விண்ணப்பப் பதிவு முகாம்கள் நடைபெற்று வருவதை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்,...

Read more

இல்லங்கள் தோறும் தென்னங்கன்றுகள் வழங்கல்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருச்சுழி அருகே உடையனாம்பட்டியில், பசுமை கிராம திட்டம் துவங்கப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் திருச்சுழி ஒன்றியம் உடையனாம்பட்டி ஊராட்சி மற்றும் காரியாபட்டி கிரீன்...

Read more
Page 148 of 177 1 147 148 149 177

Recent News