திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே நங்காஞ்சியாற்றில் கலக்கும் கழிவு நீரால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இடையக்கோட்டை பகுதியில் உள்ள...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அரிமா சங்கத் தலைவராக பிரபல தொழிலதிபரும் கவுன்சிலருமான சோழவந்தானின் கல்வித் தந்தையுமான, டாக்டர் மருது பாண்டியன் கடந்த ஆண்டு பொறுப்பேற்று...
Read moreசிவகங்கை : சிவகங்கை மாவட்டம், மாண்புமிகு கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கேஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில், ரூ.2.93 கோடி புதிய திட்டப்பணிக்கு அடிக்கல் நாட்டி, கல்லல்...
Read moreசிவகங்கை : சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வாராப்பூர் ஊராட்சியில் தனியார் பங்களிப்புடன் (மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரை) ரூ1.30 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய...
Read moreமதுரை : மதுரை மாநகர் பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் மதுரை புது ஜெயில் ரோடு சாலையில் திடீரென ராட்சச மரம் ஒன்றும்,...
Read moreமதுரை : மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட ,மதுரை அண்ணா நகர் மேலமடை வீரவாஞ்சிதெரு, காதர் மொய்தீன் தெரு ,மருது பாண்டியர் தெரு, அன்பு மலர் தெரு, கோமதிபுரம்...
Read moreமதுரை : வன மகோத்சவத்தை முன்னிட்டு காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் ஒரே வாரத்தில் 1.61 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு...
Read moreமதுரை : திண்டுக்கல் மாவட்டம் , கொடைரோட்டை சேர்ந்தவர் ஆனந்தன் இவர் சிறு வயது முதல் வனப் பகுதியில் உணவின்றி,சுற்றித் திரியும் குரங்குகளுக்கு தன்னால் முயன்ற அளவு...
Read moreசிவகங்கை : சிவகங்கை நகரில் பிள்ளைவயல் காளியம்மன் கோவில் பூச்செரிதல் விழா நடைபெறவிருப்பதால் நகர் முழுவதும் நகராட்சி சார்பாக தூய்மை பணிகள் நடந்து வருகின்றது. அதனை தொடர்ந்து...
Read moreசிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ, இராம.சிவராமனின் 16ஆம் ஆண்டு நினைவஞ்சலிக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர் பெரிய கருப்பன் பங்கேற்று அவருடைய...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.