Latest News

ஆட்சியருக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்த மேயர்

சேலம் மாநகராட்சியின் ஆணையாளராக சிறப்பாக பணியாற்றி, தற்பொழுது திருப்பூர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ள மரியாதைக்குரிய மாவட்ட ஆட்சியர் திரு.கிருஸ்துராஜ் இ.ஆ.ப அவர்களை, வடக்கு மாநகர செயலாளர் மாண்புமிகு...

Read more

கட்டுமானத் தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள்

மதுரை : மதுரை மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை சார்பாக இன்று (25.05.2023) நடைபெற்ற விழாவில், தொழிலாளர் நலன்...

Read more

விமான நிலையத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அளித்த பேட்டி

மதுரை : மதுரை விமான நிலையத்தில் ,மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் பாலசுப்ரமணியம் அளித்த பேட்டி,சென்னையிலிருந்து, விமான மூலம் மதுரை வந்த மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா....

Read more

5000 நபர்கள் பங்கேற்ற சிறப்பு விழாவை துவக்கி வைத்த தமிழக ஆளுநர்

திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனம் நேற்று (23.05.2023) திருக்கயிலாய பரம்பரை தருமபுர ஆதீனத்திற்குச் சொந்தமான சீர்காழி ஸ்ரீ சட்டைநாத சுவாமி தேவஸ்தான மகா கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு...

Read more

UPSC தேர்வில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மகன் அரவிந்தன் யு.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா ரேங்கில் 361 வது இடம் பிடித்து...

Read more

சிங்கப்பூரில் தொழில் முதலீடுகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்...

Read more

காரைக்குடியில் கழகச் செயற்குழு கூட்டம்

சிவகங்கை : காரைக்குடியில், சிவகங்கை மாவட்டக் கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்...

Read more

சதய விழாவில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கிராம...

Read more

மாநகராட்சி ஆணையாளர் திருப்பூர் ஆட்சியராக பொறுப்பேற்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி...

Read more

இலவச மருத்துவ முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பெ.புதுப்பட்டியில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய,...

Read more
Page 161 of 171 1 160 161 162 171

Recent News