Latest News

தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலு சேர்ப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்கிறார். உடன்...

Read more

இராமநாதபுரத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (22.05.2023) புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டு தெரிவிக்கையில், இராமநாதபுரம்...

Read more

கரிசல்பட்டி ஊராட்சியில் புதிய பேருந்து துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை மாண்புமிகு தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கரிசல் பட்டி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தினை கொடி அசைத்து துவங்கி...

Read more

உழவர் உற்பத்தியாளர் பல்பொருள் அங்காடி திறப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் பல்பொருள் அங்காடி தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே. ஆர். பெரிய கருப்பன் அமைச்சர் திறந்து...

Read more

AMK மாஹாலில் சிறப்பு விருந்தினராக நகர் மன்ற தலைவர்

சிவகங்கை : சிவகங்கை நகர் AMK மாஹாலில் சித்தானதா பாரதி அவர்களின் 126 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு சிறப்பு விருந்தினராக நகர் மன்ற தலைவர் திரு...

Read more

30 கோடி மதிப்பிட்டில் அமையவிருக்கும் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், சிவகங்கை மருத்துவ கல்லூரி மருத்துவனையில் 30 கோடி மதிப்பிட்டில் அமையவிருக்கும் கூடுதல் கட்டிடம் அடிக்கல் நாட்டு விழாவை தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர்...

Read more

சிவகங்கையில் புதிய ஆட்சியர் நியமனம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் ஆட்சித் தலைவராக (22.05.2023) பொறுப்பேற்றுக் கொண்ட திருமதி.ஆஷா அஜீத்,இ.ஆ.ப.,அவர்கள், கேரளா மாநிலம்,கொல்லம் மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2015-ஆம் ஆண்டு இந்திய...

Read more

ஏராளமான விவாசாயிகள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு

ஈரோடு  : கீழ் பாவணி பாசன கால்வாயில் காங்கிரிட் திட்டத்தை கைவிடகோரி குடிநீர் விவசாயம் காக்க மண் கால்வாய் மண் கால்வாய் ஆகவே இருக்க வேண்டும் என்று வலியூறுத்தி...

Read more

மதுரையில் புதிய ஆட்சியராக பெண் I.A.S

மதுரை : தமிழகத்தில் 16 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வகையில் மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த அனீஸ் சேகர் மாற்றப்பட்டு 30 வருடங்களுக்குப் பின்பு மூன்றாவது பெண்...

Read more
Page 162 of 171 1 161 162 163 171

Recent News