Latest News

திருவில்லிபுத்தூர் அருகே செத்து மிதக்கும் மீன்கள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள வத்திராயிருப்பு, பெரியகுளம் கண்மாய் மீன் பாசி உரிமையை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பாக மீன் வளத்துறையினரிடமிருந்து, வத்திராயிருப்பு -...

Read more

உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி ஆய்வு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், முழுவதும் உள்ள கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தி பிளாஸ்டிக் பைகள், குட்கா உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்து அவற்றை...

Read more

மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் முன்னாள் சபாநாயகர் படம் திறப்பு

மதுரை : மதுரை வழக்கறிஞர் சங்கம் சார்பில், மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற விழாவில் முன்னாள் அமைச்சரும் தமிழ்நாடு சட்டப்பேரவை முன்னாள் சபாநாயகரும் முதுபெரும் வழக்கறிஞருமான, பி.டி.ஆர்...

Read more

நியாய விலை கடை கட்டிடங்களை திறந்து வைத்த அமைச்சர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை காந்தி மைதானம் பகுதியில், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி திட்டத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் திட்ட மதிப்பீட்டில்...

Read more

பசும்பொன் நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : மாண்புமிகு திராவிட தென்றல் பசும்பொன் தா. கிருட்டினன் அவர்கள் நினைவு தினத்தை ஒட்டி அவரது நினைவாலயத்தில் மாலை அணிவித்து மரியாதை செய்த ஆற்றல் மிகு நகரச்...

Read more

அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் திடிர் ஆய்வு

சிவகங்கை : காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வளாகத்தில் தனது சொந்த நிதியில் கட்டப்பட்டு வரும் நூலகத்தை முன்னாள் மத்திய உள்துறை மற்றும் நிதி அமைச்சர், பாராளுமன்ற கிங்...

Read more

அரசு பொதுத்தேர்வில் ஆட்சியரின் பெருமிதம்

சிவகங்கை : பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வில் சிவகங்கை மாவட்டம் மாநில அளவில் 97.53 சதவீதம் தேர்ச்சி பெற்று இரண்டாம் இடம் பெற்றுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் சிவகங்கை...

Read more

சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை கோசாலைக்கு அனுப்பிய அதிகாரிகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதியின் பல இடங்களின் சாலைகளில் மாடுகள் சுற்றித்திரிந்து வருகின்றன. சாலைகளில் திரியும் மாடுகளின் மீது இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள்...

Read more

அரசு உயர்நிலைப்பள்ளியில்10 லட்சம் மதிப்பீட்டில் கழிப்பறை

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி மு.வி. அரசு உயர்நிலைப்பள்ளியில் காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 10.00 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட கழிப்பறை கட்டிடத்தை பாராளுமன்ற...

Read more

மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர்

சிவகங்கை :  12ம் வகுப்பிற்கு பிறகு பெண்கள் அனைவரும் கண்டிப்பாக கல்லூரியில் சேர வேண்டும்- காரைக்குடி முத்துப்பட்டினம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாராளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு கார்த்திக்...

Read more
Page 163 of 171 1 162 163 164 171

Recent News