Latest News

ஆக்கிரமிப்புகளை கண்காணிக்க பறக்கும் படை அமைப்பு துவக்கம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளையும், மீண்டும் ஆக்கிரமிப்புகள் ஏற்படாமல் கண்காணிப்பதற்காகவும் சிறப்பு பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. சிவகாசி மாநகராட்சி...

Read more

கிராமத்தில் அ.தி.மு.க சார்பில் கள ஆய்வுக்கு கூட்டம்

மதுரை : மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியம் பொதும்பு ஊராட்சியில் அதிமுக சார்பில் மேற்கு தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் அரியூர் ராதாகிருஷ்ணன், தலைமையில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி....

Read more

சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு வங்கி ஊழியர்களின் சிறப்பான செயல்

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு,பெடரல் வங்கி ஊழியர்கள் 20 க்கும் மேற்பட்டோர் சேலம் - கன்னங்குறிச்சியில் அமைந்துள்ள மூக்கனேரி ஏரி மற்றும் அதன் அருகில் அமைந்துள்ள பூங்காவில்...

Read more

மாணவ, மாணவியர்களுக்கு உரிய நேரத்தில் பாடப் புத்தகங்கள்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் 3½ லட்சம் மாணவ-மாணவிகளுக்கு வழங்குவதற்காக, பள்ளிகளுக்கு பாடப்புத்தகங்களை அனுப்பும் இறுதிகட்ட பணி தீவிரம் அடைந்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை, அரசு...

Read more

வாடிப்பட்டியில் கலைஞர் பிறந்த நாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி பேரூர் தி.மு‌.க சார்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதி 100வது பிறந்தநாள் விழா நடந்தது.இந்த விழாவிற்கு, பேரூர் செயலாளர் மு. பால்பாண்டியன்...

Read more

கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை

சிவகங்கை : தலைவர் கலைஞரின் நூறாவது ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் மாண்புமிகு மு.தென்னவன் அவர்கள் தலைமையில் தலைவர் கலைஞரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து...

Read more

ஏழைப் பெண்களுக்கு இலவச தையல் இயந்திரம்

சிவகங்கை : காரை நண்பர்கள் குழு சார்பில் காரை நண்பர்கள் குழுவில் இடம் பெற்றுள்ள காரைக்குடி நகராட்சி பணியாளர் பாண்டித்துரை, அவர்களுடைய பிறந்தநாளை முன்னிட்டு ஏழைப் பெண்களுக்கு...

Read more

பொது விநியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், பொது விநியோகத் திட்டத்தில் புதிய மின்னணு குடும்ப அட்டைகள் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படுகிறது. இணையதளம் வழங்கல் அலுவலர்கள்...

Read more

ஒடிசா ரயில் விபத்து தொடர்பாக தமிழக அரசு சார்பில் உதவி எண்கள் அறிவிப்பு

ஒடிசா மாநிலத்தில் ரயில் விபத்து - தமிழ்நாடு அரசு உதவி எண் அறிவிப்பு : 044 2859 3990, 94458 69843 ஆகிய தொலைபேசி எண்கள் அறிவிப்பு....

Read more

பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மை பணி நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சியில் நகரங்களுக்கான தூய்மை பணி வாரத்தை முன்னிட்டு நம் குப்பை நம் பொறுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியும் பொதுமக்கள் பங்கேற்று தூய்மைபடுத்தும்...

Read more
Page 163 of 177 1 162 163 164 177

Recent News