Latest News

பல்வேறு வகையான உதவி உபகரணங்களை வழங்கிய ஆட்சியர்

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை வட்டம் திருவம்புத்தூர் கிராமம்  (26 -4- 2023), மக்கள் தொடர்பு முகாமில் சிவகங்கை  மாவட்ட ஆட்சித் தலைவர் உயர் திரு.பா மதுசூதன் ரெட்டி...

Read more

நீதிபதி தலைமையில் பல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு கூட்டம்

பெண்களுக்கு எதிரான வன்முறையை குறைத்தல், தடுத்தல், தீர்வு காணுதல் என்பது குறித்து விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.நேற்று 26.04.2022 திருவண்ணாமலை மாவட்ட காவல் அலுவலகத்தில், மாவட்ட சட்டப் பணிகள்...

Read more

பதுக்கி வைக்கப்பட்ட 12.5 டன் அரிசி மூட்டைகள் பறிமுதல்!

விருதுநகர் : ராஜபாளையத்தில் உள்ள தனியார் கிடங்கில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 12.5 டன் ரேஷன் அரிசி மூடைகளை வருவாய் துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம்...

Read more

நரிக்குடியில் மூன்று பேர் பலி!

விருதுநகர் : விருதுநகர் நரிக்குடியை அடுத்த விடத்தகுளம் தனியார் சோலார் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்த...

Read more

திருமங்கலம் அருகே ஓட்டுனர் பலி

மதுரை :  மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே கப்பலூர் மேம்பாலத்தில், அதிகாலை இரு லாரிகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுனர் பலியானார். மேலும் இருவர் படுகாயம்...

Read more

ரத்து ஆகிறது சுங்கசாவடிகள், வருகிறது புதிய திட்டம்!

மத்திய அரசு :  சுங்கச் சாவடிகளில் அமலில் உள்ள ஃபாஸ்டேக் வசூல் முறையை ரத்து செய்துவிட்டு புதியதாக நம்பர் பிளேட் ரீடர் திட்டத்தை கொண்டு வர மத்திய...

Read more

விவசாயிகள் மகிழ்ச்சி, பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

தர்மபுரி :  தர்மபுரி காரிமங்கலம், பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக சில நாட்களாக தும்பலஅள்ளி அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் பாதுகாப்பு கருதி அணையில் இருந்து...

Read more

அம்மா உணவகத்தில், மேயர் திடீர் ஆய்வு!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சியில், திருவில்லிபுத்தூர் சாலையில் உள்ள மாநகராட்சி அண்ணா காய்கறி மார்க்கெட் அருகில் அம்மா உணவகம் செயல்பட்டு வருகிறது.  இந்த உணவகத்தின்...

Read more

சேலம் மாவட்டத்தில், பொதுமக்களின் கோரிக்கை!

சேலம் :  சேலம் மாவட்டம், மேட்டூர் P.N.PATTI பேரூராட்சிக்குட்பட்ட N.S.K, நகர் மற்றும் தேங்கல்வாரை என்ற ஊரை ஒட்டி உள்ள மேட்டூர் அணை நீர் ஊருக்குள் வராமல்...

Read more

நிறுவனருக்கு அகிலஇந்திய, ஆடைகள் ‌நல அமைப்பு சார்பில் விருது!

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் மார்க்கெட் வீதியில், செயல்பட்டு வரும் பி. எஸ். மணி ஜவுளி நிறுவனத்திற்கு அகில இந்திய ஆடைகள் நல அமைப்பு சார்பில்‌...

Read more
Page 168 of 171 1 167 168 169 171

Recent News