மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடக்கிறது. இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்....
Read moreமதுரை : மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மாவட்ட ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டம், அமைச்சர் பி மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு, மதுரை மாவட்ட...
Read moreமதுரை : மதுரை மாநகராட்சி பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம், மேயர் இந்திராணி பொன்வசந்த் தலைமையில் நடைபெற்றது. மதுரை மாநகராட்சி மண்டலம் 3 (மத்தியம்) அலுவலகத்தில் பொது மக்கள்...
Read moreமதுரை: விவேகானந்த கல்லூரியின் அகத்தர உறுதி மையம் மற்றும் வரலாற்றுத்துறையும், மதுரை, வாடிப்பட்டி வட்டார சட்ட சேவைக் குழுவுடன் இணைந்து மாணவர்களுக்கான சட்ட விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது....
Read moreமதுரை: மதுரை மாவட்டத்தில், பொருளாதாரத்தில், பின் தங்கியுள்ள சிறுபான்மையினர்இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக தனிநபர் கடன்,...
Read moreமதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளது . இங்கு படித்த மாணவர்கள் அரசு மற்றும்...
Read moreமதுரை: நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக கல்லறை திருவிழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், சமயநல்லூர் பங்கு...
Read moreமதுரை: மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் எம். பி.ஏ. சார்பாக நடந்த விழாவில், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், சிறந்த சமூக சேவையாளர் விருதினை, சென்னை உயர்...
Read moreமதுரை: அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.