Thiruvallur District

சமூகத்தைப் பாதுகாத்தல் என்ற தலைப்பில் கருத்தரங்கம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கிவரும் மெட்ராஸ் கிறிஸ்துவக் கல்லூரியின் பழவேற்காடு, கழிமுக உயிரியல் ஆராய்ச்சி மையத்தில் (PEBRC) உலக கடல் ஆமைகள் தினத்தை முன்னிட்டு...

Read more

நலத்திட்டங்கள் பெற முடியாததால் மக்கள் மன வேதனை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டத்திற்குட்பட்ட கொடூர் ஊராட்சியில் அடங்கிய அருந்ததியர் காலனியில் சுமார் 40க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த 2013 ஆம்...

Read more

அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு பகுதியில் அடங்கிய லைட் ஹவுஸ் ஊராட்சி அதிமுக பூத் உறுப்பினர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம் லைட் ஹவுஸ் கொடிமரம் அருகே நடைபெற்றது ....

Read more

பொன்னேரி வட்டத்தில் தொடங்கிய ஜமாபந்தி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், தமிழ்நாடு அரசு வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை மீட்பு பணிகள் துறை, பொன்னேரி வட்டம் 1434-ம் பசலி வருவாய் தீர்வாயம்...

Read more

கபடி போட்டியில் வெற்றி பெற்ற அணிக்கு பாராட்டு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த அரங்கம் குப்பம் கிராமத்தில் மாபெரும் கபடி போட்டி நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதி மற்றும் வெளியூர் பகுதிகளிலிருந்து ஏராளமான கபடி...

Read more

குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க பூமி பூஜை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அடுத்த வைரவன் குப்பம் கிராமத்தில் புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. வைரவன் குப்பம் கிராம மக்கள்...

Read more

ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்ட மே (14-05-2025) 1987-89ஆம் கல்வி ஆண்டில் ஆசிரியர் பயிற்சி மையத்தில் உடன் பயின்ற ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டு விழா திருவள்ளூர் லட்சுமி...

Read more

செயற்குழு உறுப்பினர் அலுவலகம் திறப்பு விழா

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சின்ன காவணத்தில் தமிழ்நாடு அனைத்து பெயிண்டர்கள் மற்றும் ஓவியர்கள் நல சங்கத்தின் திருவள்ளூர் மாவட்ட அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது....

Read more

பெருமாள் கோவிலில் வைகாசி பிரம்மோற்சவ விழா

திருவள்ளூர்: வடகாஞ்சி என்றழைக்கப்படும் திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் சுமார் 800 ஆண்டுகள் பழமை வாய்ந்த பெருந்தேவி நாயகி சமேத வரதராஜ பெருமாள் ஆலயம் அமைந்துள்ளது. வரலாற்று சிறப்பு...

Read more

சார் ஆட்சியரிடம் கிராம மக்கள் மனு அளிப்பு

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கடப்பாக்கம் ஊராட்சியில் சுமார் 400 ஏக்கர் பரப்பளவில் விவசாயம் நடைபெற்று வந்த பகுதியில் உப்பு தயாரிக்கும் உப்பளம் அமைக்கும்...

Read more
Page 2 of 19 1 2 3 19

Recent News