Uncategorized

பள்ளிகளுக்கு விடுமுறை அளித்த பள்ளிக்கல்வித்துறை

தமிழகத்தில் 4- 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்.15 முதல் 19 வரை பள்ளிகளுக்கு விடுமுறை ஏப்ரல் 22 மற்றும் 23 ஆகிய தேதிகளில் மாணவர்களுக்கு மீண்டும்...

Read more

தேர்தலில் வாக்களிக்க வேண்டி விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம்,பொன்னேரியில் நடைபெற இருக்கின்ற 2024-பாராளுமன்றத் தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டி விழிப்புணர் பேரணி நடைபெற்றது. பொன்னேரி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணியை...

Read more

புதிய பள்ளி கட்டிடம் திறப்பு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய கல்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி புதிய கட்டிடம் ரூ.21 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டது. அதற்கான...

Read more

விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த திருவெள்ளைவாயல் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இதில் சுமார் 1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று...

Read more

தேவஸ்தானத்தின் இரண்டாவது முறையாக போர்டின் உறுப்பினராக டாக்டர் எஸ். சங்கர் அவர்கள் பொறுப்பேற்றுக் கொண்டார்

திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் இரண்டாவது முறையாக தேவஸ்தான போர்டின் உறுப்பினராக சென்னையைச் சேர்ந்த டாக்டர் எஸ் சங்கர் அவர்கள் கடந்த வாரம் பொறுப்பேற்றுக் கொண்டார். இன்று அவர்...

Read more

அ.தி.மு.க மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

மதுரை : மதுரை நாகமலை புதுக்கோட்டை பகுதியில், உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற தனது ஆதரவாளர் இல்ல திருமண விழாவில் கலந்து கொண்ட முன்னால் முதல்வர்...

Read more

தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம்

மதுரை : சோழவந்தான் பேரூராட்சியில் பணியாற்றும் பணியாளர்கள் மட்டும் தூய்மை பணியாளர்களுக்கு மூன்று மாதத்திற்கு ஒரு முறை மருத்துவ முகாம் நடைபெற்று வருகிறது. இதே போல் நேற்று...

Read more

அகர்வால்ஸ் கண் மருத்துவமனை நடத்திய தேசிய கண்தான விழிப்புணர்வு பேரணி

மதுரை : மதுரை ஆரப்பாளையம் பகுதியில், உலக தரம் வாய்ந்த டாக்டர். அகர்வால்ஸ் கண் மருத்துவமனை மற்றும் அண்ணா ஆப்டோமெட்ரி கல்லுரி இணைந்து நடத்திய தேசிய கண்தான...

Read more

திருவாடானைக்கு பூத்கமிட்டி ஆய்வுக்கூட்டம்

சிவகங்கை : தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி கமிட்டியின் மாநில தலைவர் திரு.K.S.அழகிரி அவர்கள் திருவாடானைக்கு பூத்கமிட்டி ஆய்வுக்கூட்டம் தில் கலந்து கொண்டுவிட்டு காரைக்குடி வருகை தந்த போது...

Read more

கிராம குடிநீரை எவ்வாறு பரிசோதனை செய்து பயன்படுத்துவது என்பது குறித்த பயிற்சி வகுப்பு

மதுரை :,மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை...

Read more
Page 2 of 4 1 2 3 4

Recent News