Latest Post

பயணிகள் புறப்படும் செல்லும் வழியில் மாற்றம்

மதுரை : மதுரை விமான நிலைய வளாகத்தில், தேனீக்கள் கூடு கட்டியதால் தற்காலிகமாக பயணிகள் புறப்பாடுக்கு செல்லும் வழியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தென் தமிழகத்தில் உள்ள மக்கள்...

Read more

விபி சிங் கலைஞர் அண்ணா சிலைகளை முதலமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த புதுப்பேடு பகுதியில் சிற்பி தீனதயாளன் சிற்பக்கூடம் அமைந்துள்ளது. அண்ணா அறிவாலயத்தில் நிறுவப்பட்டுள்ள கலைஞர் சிலை, ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையில்...

Read more

பாகிஸ்தானை இந்தியா என்று மாற்றப் போகிறார்கள் தெரியுமா அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு

மதுரை : தென்காசி மாவட்டத்தில், நடைபெற்ற கட்சி நிகழ்வில் பங்கேற்று விட்டு சென்னை செல்வதற்காக தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்...

Read more

சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 152 வது பிறந்தநாள் விழா

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே ,குருவித்துறை இந்து வெள்ளாளர் உறவின்முறைசங்கத் தலைவர் சரவணகுமார் தலைமையில், சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார் 152...

Read more

பாஜக மத உணர்வை தூண்டுகிறது முன்னாள் முதல்வர்

மதுரை : இந்து மக்களின் உணர்வை விடுவதற்காக, இந்துக்களின் எண்ணத்தை மாற்றி தேர்தலில் ஜெயிக்க வேண்டியதற்காக பாஜக பின்னால் இருந்து வேலை செய்கிறது. சனாதன சர்ச்சை குறித்து,...

Read more

குருவித்துறைசித்திர ரத வல்லப பெருமாள் கோவிலில் திருக்கல்யாணம்

மதுரை : சோழவந்தான் அருகே கோயில் குருவித்துறை கிராமத்தில் வைகை கரையில் அமைந்து வேண்டுவோர்க்கு வேண்டு தலை வழங்கும் சித்திர ரத வள்ளவப் பெருமாள் திருக்கோவில் பாண்டிய...

Read more

மத்திய கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

மதுரை : தமிழ்நாடு வங்கி உருவாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுததி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட மத்திய...

Read more

மதுரையில் எய்ம்ஸ் ஆலோசனைக் கூட்டம்

மதுரை : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிக்கான ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்படுவது குறித்து தோப்பூர் காசநோய் மருத்துவமனை எய்ம்ஸ் அலுவலக கட்டிடத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.தென் தமிழக, மக்களின்...

Read more

ஆசிரியர் தினத்தை இனிப்பு வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தனர்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அரசு மதுரை சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி பாண்டியராஜபுரம் இப்பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் தலைவர் திரு. கண்ணன்...

Read more

சோழவந்தான் அருகே ஊராட்சித் தலைவருக்கு பாராட்டு

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மேலக்கால் கிராமம், காளியம்மன் கோவில் பகுதியில் பேவர் பிளாக் அமைக்க உடனடி நடவடிக்கை எடுத்த ஊராட்சி நிர்வாகத்திற்கு பொதுமக்கள்...

Read more
Page 149 of 254 1 148 149 150 254

Recommended

Most Popular