Latest Post

தீயணைப்பு வீரர்களின் துரிதம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள, வேட்டைபெருமாள்கோவில் பகுதியைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (40), இவர் விவசாயம் செய்து வருகிறார். தனது தோட்டத்தில் நெல் விவசாயம் செய்து...

Read more

தமிழக வீர விளையாட்டாக அறிவிக்க வேண்டும்!

விருதுநகர் :  தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டாக கருதப்படும் கிடா முட்டு சண்டை தமிழகத்தில் அனைத்து ஊர்களிலும் நடைபெற்று வருகிறது. குறிப்பாக, தென்மாவட்டங்களில் பொங்கல் தினத்தையொட்டி , இந்த...

Read more

சமூக ஆர்வலர்கள் கோரிக்கை

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தானில் சுதந்திரப் போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் முழு திரு உருவச் சிலை பேருந்து நிலையம் அருகே உள்ளது. மூக்கையா...

Read more

மின்னொளியில் காட்சி அளிக்கும் விமான நிலையம்

மதுரை : 72வது குடியரசு தின விழாவினை கொண்டாடும் விதமாக, மின்னொளியில் மின்னும், மதுரை விமான நிலையம் இந்திய குடியர தின 72வது விழாவினை நாடுமுழுவதும் கொண்டாட...

Read more

கட்டுமானப் பணிகளை துரிதப்படுத்த ஆர்ப்பாட்டம்

மதுரை :  தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று 2015-ம் ஆண்டு பிப்ரவரியில் அறிவிக்கப்பட்டது. இதற்கு இடம் தேர்வு செய்வதில் தொடங்கி, தற்போது மருத்துவமனை கட்டும் பணி...

Read more

திருநங்கைகளுக்கு பசு வழங்கும் திட்டம்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டத்தில், முதன்முறையாக காரியாபட்டியில் திருநங்கைக களுக்கு வாழ்வா தாரத்திற்காக பசுமாடு வழங்கும் திட்டம் இன்பம் பவுண்டேசன் ஏற்பாடு செய்திருந்தது. திருநங்கைகள் வாழ்வாதாரத்திற் காக,...

Read more

சிறப்பு விழாவில் ஆளுநர் அவர்கள்

சிவகங்கை :  சிவகங்கை வணக்கத்திற்குரிய நகர்மன்ற தலைவர் சே. முத்துத்துரை அவர்கள் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33 ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழாவிற்கு வருகை புரிந்த மேதகு...

Read more

மது விற்பனை கண்டித்து ஆர்ப்பாட்டம்

விருதுநகர் :  விருதுநகர்  ராஜபாளையம் அருகே, எஸ். ராமலிங்காபுரத்தில் 24 மணி நேரமும் சட்ட விரோதமாக மது விற்பனை செய்யப்படுவதை கண்டித்து, பொதுமக்கள் மற்றும் அனைத்து கட்சி...

Read more

ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி

மதுரை :  மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே திருவேடகம், விவேகானந்த கல்லூரியில் ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி ஒளி-ஒலி அரங்கத்தில் நடைபெற்றது. கல்லூரி பிரார்த்தனை மற்றும் தமிழ்தாய்...

Read more

சாத்தூரில் ஒருவர் பலி

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள கனஞ்சாம்பட்டி பகுதியில் உள்ள ஒரு பட்டாசு ஆலையில், கடந்த 19 ம் தேதி பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது....

Read more
Page 208 of 247 1 207 208 209 247

Recommended

Most Popular