Latest Post

இல்லத்திற்கு நேரடியாக சென்று 3 லட்சம் நிவாரண தொகை

மதுரை :  மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உத்தரவின்படி, மாண்புமிகு வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் அவர்கள் (17.01.2023), பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியில் உயிரிழந்த மாடுபிடி வீரர்...

Read more

தோட்டக்கலை மலர் கண்காட்சி துவக்க விழா

இராமநாதபுரம் :  இராமநாதபுரம் மாவட்டம், தோட்டக்கலை மலர் கண்காட்சியை துவக்கி வைத்து இராமநாதபுரம் மாவட்டத்தின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் அமைக்கப்பட்ட மலர் கண்காட்சியினை குழந்தைகள் முதல் பெரியவர்கள்...

Read more

41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம்,நேமத்தான்பட்டி தேவி பூபந்தாட்ட கழக 41ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழாவில் தேசிய கீதம் பாடப்பட்ட போது பிரான்ஸ் நாட்டில் இருந்து வந்த...

Read more

காளைகளுக்கு துண்டு அணிவித்து வரவேற்பு

சிவகங்கை :  சிவகங்கை தாலுகா வேம்பங்குடி கிராமத்தில் வீரமிகு தமிழர் திருநாள் மாட்டு பொங்கலை முன்னிட்டு மஞ்சுவிரட்டு விரட்டிற்கு வருகை தந்த காளைகளுக்கு சிவகங்கை சிங்கம் நகர்...

Read more

கோலாகலமாக தொடங்கிய ஜல்லிக்கட்டு

மதுரை : பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஒவ்வொரு ஆண்டு தைத்திருநாளில் மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகள் வெகு விமர்சையாக கோலாகலமாக நடைபெறும். குறிப்பாக, அவனியாபுரம், பாலமேடு,அலங்காநல்லூர் ஆகிய...

Read more

பேரூராட்சி தலைவர் வீட்டை சூழ்ந்த காளை உரிமையாளர்கள்

மதுரை :  மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. கடும் கட்டுப்பாடுகளுடன் காளைகளும் மாடுபிடி வீரர்களும் ஆன்லைன் பதிவு மூலம் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள்....

Read more

மாநகராட்சியில், பொங்கல் விழா

மதுரை : மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல் திருவிழா மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் கொண்டாடப்பட்டது. மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில் பொங்கல்...

Read more

நரிக்குடியில் மூன்று பேர் பலி!

விருதுநகர் : விருதுநகர் நரிக்குடியை அடுத்த விடத்தகுளம் தனியார் சோலார் அருகே இரண்டு இருசக்கர வாகனங்கள் பயங்கரமாக மோதிக்கொண்ட விபத்தில் இருவர் உயிரிழந்தனர். மூன்று பேர் படுகாயமடைந்த...

Read more

24 ஆண்டுகால பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு

மதுரை : மதுரை வடக்கு வாடிப்பட்டி தாலுகா முள்ளிப்பள்ளம் கிராம மயானத்தில் இரண்டு மரங்களில் விஷ வண்டுகள்-கதம்ப வண்டுகள் குடியிருந்து கொண்டு, தொடர்ந்து பொதுமக்களையும், மயான பணியாட்களையும்,...

Read more

வெகு சிறப்பாக நடைபெற்ற சங்கீர்த்தன விழா

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள, சடையம்பட்டி பகுதியில் பிரசித்திபெற்ற ராதாகிருஷ்ணன் கோவில் உள்ளது. மார்கழி மாதம் பெருமாளுக்கு உகந்த தினத்தில், நாகர சங்கீர்த்தன நிகழ்ச்சி...

Read more
Page 210 of 247 1 209 210 211 247

Recommended

Most Popular