Latest Post

மதுரையில் தண்ணீர் தொட்டி இடிந்து விழுந்ததால் பரபரப்பு!

மதுரை :   மதுரை மாநகர் மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று நள்ளிரவு திடீரென இரண்டு மணி நேரத்திற்கு மேலாக கனமழை பெய்தது இதன் காரணமாக மதுரை மாநகர்...

Read more

மதுரையில் நீரில் மூழ்கி, 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம்!

மதுரை :  மதுரை சோழவந்தான் அருகே கனமழைக்கு நீரில் மூழ்கி சுமார் 100 ஏக்கருக்கு மேல் நெல் சேதம் அடைந்துள்ளன.  மதுரை மாவட்டம் , சோழவந்தானிலிருந்து விக்கிரமங்கலம்...

Read more

மதுரையில் குளங்களாக மாறிய சாலைகள்!

மதுரை :   மதுரை நகரில் கடந்த இரு தினங்களாக தொடர்ந்து பெய்து வரும் பலத்த மழையால்,  மதுரை நகரில் உள்ள சாலைகள் குளம் போல காட்சியளிக்கின்றன. மதுரை...

Read more

மதுரையில், பரிதிமாற் கலைஞர் நினைவு நாள்

மதுரை: தமிழறிஞர் பரிதிமாற் கலைஞர் அவர்களின் நினைவு நாளான இன்று (2.11.2022) விளாச்சேரியில் அமைந்துள்ள அன்னாரது நினைவு இல்லத்தில் உள்ள திருவுருவச் சிலைக்கு மதுரை வருவாய் கோட்டாட்சியர்...

Read more

கிராமங்களில், மின்மாற்றிகள் திறப்பு: அமைச்சர்

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிங்கம்புணரி ஊராட்சி ஒன்றியத்தில்,ரூ.14.36 இலட்சம் மதிப்பீட்டில் மின்மாற்றிகளை திறந்து வைத்தார். ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன் , சிவகங்கை மாவட்டம்,...

Read more

காரியாபட்டி அருகே நாட்டு நலத்திட்டபணி முகாம்

காரியாபட்டி அருகே நாட்டுநலப்பணித்திட்ட முகாம் 5 நாட்கள் நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி எஸ்.மறைக்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி. சார்பாக தேனூர் கிராமத்தில் நாட்டு நலத்திட்டபணி முகாம் 7...

Read more

மாநகராட்சி சார்பில் ரத்ததான முகாம்

மதுரை: மதுரை மாநகராட்சி அன்சாரி நகர் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், இரத்த தான முகாமினை மேயர் இந்திராணி பொன்வசந்த், தொடங்கி வைத்தார். மதுரை மாநகராட்சி அன்சாரி...

Read more

சிவகங்கை அருகே விலையில்லா மிதிவண்டிகள் வழங்கல்: அமைச்சர்:

சிவகங்கை: ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் கேஆர்.பெரியகருப்பன், கோட்டையூர் பேரூராட்சி, அரசு மேல்நிலைப்பள்ளியில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், ரூ.3.56 இலட்சம் மதிப்பீட்டில், 70 மாணாக்கர்களுக்கு விலையில்லா மிதிவண்டிகளை...

Read more

சோழவந்தான் பேரூராட்சி சார்பில் பேரிடர் கால மீட்பு பணிகள்

மதுரை மாவட்டம் சோழவந்தானில் நேற்று இரவு முழுவதும் கனமழை பெய்தது தமிழகத்தில்.வடகிழக்கு பருவமழை தொடங்கிய நிலையில் சோழவந்தான் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு முழுவதும்...

Read more

சதுரகிரிமலைக்கு பக்தர்கள் செல்வதற்கு தடை விதிப்பு

விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை, சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இந்த மலைக் கோவிலுக்கு ஒவ்வொரு பிரதோஷம்...

Read more
Page 236 of 248 1 235 236 237 248

Recommended

Most Popular