Latest Post

கமிட்டி அமைப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் நமது அன்புத் தலைவர் மாண்புமிகு ப.சிதம்பரம் MP அவர்கள், நமது நாடாளுமன்ற உறுப்பினர் அன்புத்தலைவர் கார்த்தி சிதம்பரம்...

Read more

துணை முதல்வரிடம் காசோலை வழங்கிய நடிகர்

தமிழ்நாட்டில் ஃபெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க நடிகர் சிவகார்த்திகேயன் முதல்வர் பொது நிதிக்கு 10லட்சம் ரூபாய்கான காசோலையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்...

Read more

முன்னாள் முதலவர் ஜெயலலிதாவின் நினைவு தினம்

மதுரை : மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பேரூர் அ.தி.மு.க சார்பாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா 8ஆம் ஆண்டு நினைவு தினம் கட்சி அலுவலகத்தில் அனுசரிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு...

Read more

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் குறித்து கூட்டம்

செங்கல்பட்டு: கூடுவாஞ்சேரி அடுத்த ஒட்டேரி பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அவர்கள், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கற்பகம் . மாவட்ட...

Read more

தாலுகாவில் வெள்ள நிவாரண பொருட்கள்

மதுரை: மதுரை மாவட்டம், வாடிப்பட்டி தாலுகா அலுவலகத்தில், வருவாய்துறை மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் பெஞ்சால் புயல் வெள்ளசேதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் வாடிப்பட்டி தாசில்தார் ராமச்சந்திரன்...

Read more

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் ஆய்வு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட முழுவதும் கனமழை பெய்வதால் ஆற்றுப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள காரணத்தினால் ஊத்தங்கரை பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட...

Read more

நூலகத்தில் உறுப்பினர்களாக சேர்ந்த 100 மாணவர்கள்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் திருச்சுழி நூலகத்தில் 100 மாணவ, மாணவிகள் உறுப்பினர்களாக சேர்ந்தனர். திருச்சுழியில் உள்ள கிளை நூலகத்தில் 57-வது நூலக வார விழா கொண்டாடப்பட்டு வருகிறது....

Read more

தெற்கு ஒன்றிய செயலாளர் ஆய்வு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு அடுத்த .ரெட்டிபாளையம் கிராமத்தில் உள்ள நீஞ்சல் மடுவில் மழையின் காரணமாக தரை பாலம் நிரம்பி வழிவதால் போக்குவரத்து தடைப்பட்டது. மற்றும் பொது மக்கள் மிகவும்...

Read more

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. அதன் காரணமாக சதுரங்கப்பட்டினம் கிராமம் முழுவதுமே குப்பை கூலமாக தென்பட்டது. ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து...

Read more

தமிழ்நாடு அரசின் சிறப்பு மருத்துவ முகாம்

மதுரை : சோழவந்தான் அருகே சி புதூர் கிராமத்தில் கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. அரசு நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்த. இந்நிகழ்ச்சிக்கு...

Read more
Page 35 of 247 1 34 35 36 247

Recommended

Most Popular