Latest Post

மாநில இறகுப்பந்து போட்டிக்கு தகுதி பெற்ற மாணவிகள்

சிவகங்கை: மாநில அளவிலான இறகுப்பந்து போட்டிக்கு காரைக்குடி வித்யா கிரி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் ரிஹானா மற்றும் லாவண்யா தகுதி பெற்றுள்ளனர். இதற்காக தகுதி சுற்றில் மாவட்ட...

Read more

துணை முதலமைச்சர் ஆய்வு

மழையை எதிர்கொள்ளத் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. தேவைக்கு ஏற்ப கூடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். ஒருங்கிணைந்த கட்டளை, கட்டுப்பாட்டு மையத்தில் ஆய்வு செய்த பின் தமிழ்நாட்டின் துணை...

Read more

திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திண்டுக்கல்: 12 மீட்டருக்கு மேல் நீளமுள்ள, நீண்ட சேசிஸ் வாகனங்கள் (பயணிகள் மற்றும் சரக்கு) கொடைக்கானல் மலைப்பாதையின் தொடக்கப் புள்ளியை தாண்டிச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. பொதுநலன்...

Read more

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

மதுரை: மதுரை மாவட்டம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் , மாவட்ட ஆட்சித்தலைவர்மா.சௌ.சங்கீதா, தலைமையில் நடைபெற்றது. மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா,...

Read more

கூட்டுறவு வங்கி பணியாளர்கள் போராட்டம்

மதுரை: அரசு வழங்கிய கடன் தள்ளுபடித் தொகையினை, கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கையை வலியூறுத்தி, கூட்டுறவு தொடக்க வங்கி பணியாளர்கள், மதுரையில் போராட்டம் செய்தனர்....

Read more

பகுதி நேர ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

மதுரை: மதுரையில், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வாசலில், பகுதி நேர ஆசிரியர் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழுவினர் பணி நிரந்தரம் செய்யக் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.மதுரை மாவட்டத்தில், 2011-12...

Read more

மாணவ மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், தமிழ்நாடு தொழில் முனைவு மேம்பாட்டு மையம், உசிலம்பட்டி வளர்ச்சி மையம் மற்றும் உசிலை நகர...

Read more

ஒன்றியக் கவுன்சிலர்கள் கூட்டம்

மதுரை: மதுரை உசிலம்பட்டி அருகே கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு விபத்தில் உயிரிழந்த கவுன்சிலருக்கு இரங்கல் தீர்மானத்துடன் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. மதுரை மாவட்டம்,...

Read more

தமிழக முதலமைச்சர் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். (9.11.2024), (10.11.2024) விருதுநகர் மாவட்டத்தில், பல்வேறு...

Read more

மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி அரசு மருத்துவமனையில், மாற்றுத்திறனாளிகள் மதிப்பீட்டு முகாம் நடக்கிறது. இந்த முகாமினை, தலைமை மருத்துவர் சாந்தி தலைமை தாங்கி தொடங்கி வைத்தார்....

Read more
Page 41 of 247 1 40 41 42 247

Recommended

Most Popular