Latest Post

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,வாட போடா உள்பட...

Read more

மேயர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு

மதுரை: மதுரை மாநகராட்சி அறிஞர் அண்ணா மாளிகையில்,இந்திய அரசமைப்பு உறுதிமொழி மேயர் இந்திராணி பொன்வசந்த், தலைமையில் அனைத்து அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் ஏற்றுக் கொண்டனர்.இந்திய அரசமைப்பு உறுதிமொழி...

Read more

வானிலை மையம் எச்சரிக்கை

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் வங்கக் கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக கடலில் 75 கிலோமீட்டர் வரை பலத்த காற்று வீச கூடும்...

Read more

பள்ளி வளாகத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுப்பு

இராமநாதபுரம்: இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்கலம் முன்னாள் மாணவர் சங்கம் சார்பாக அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் புதிய நிர்வாகம் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளராக பர்லா அப்பாஸ்...

Read more

அமைச்சர்கள் ஆய்வுக் கூட்டம்

மதுரை: வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி மூர்த்தி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வி.மெய்யநாதன் ஆகியோர் தலைமையில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊரக...

Read more
கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

கிறிஸ்தவ தேவாலய போதகர்கள் ஆலோசனை கூட்டம்

திருவள்ளூர்: மீஞ்சூர் கிறிஸ்தவ கல்லறை பராமரிப்பு கமிட்டி தலைவர் பாஸ்டர்.ஜெகநாதன் அவர்கள் தலைமையில் செயலாளர் .ஜெபராஜ் ராமதாஸ், பொருளாளர் ராஜேஷ் குமார் அவர்கள் முன்னிலையில் இன்று மாலை...

Read more

நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம்

மதுரை : மதுரை கூடல் நகர் புனித அந்தோனியார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியின் சார்பில்,நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் மற்றும் களப்பயணம் நடைபெற்றது. இதில், அலங்காநல்லூர் கீழக்கரை...

Read more

நாட்டு நல பணி திட்டம் முகாம்

மதுரை : மதுரை மேற்கு ஒன்றியம், அம்பலத்தடி ஊராட்சியில் எம்.எல்.டபுள்யூ ஏ, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சார்பில் நாட்டு நலப்பணிதிட்டம் முகாம் நடைபெற்றது. இந்த முகாமில், சிறப்பு அழைப்பாளராக...

Read more

அரசு சார்பில் புகைப்படக் கண்காட்சி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி கிராமத்தில் செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக் கண்காட்சி நடைபெற்றது. சிவகங்கை மாவட்டம், எஸ்.புதூர் ஒன்றியம், கட்டுக்குடிபட்டி கிராமத்தில்...

Read more

புதிய மீன் விற்பனை அங்காடி திறப்பு விழா

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டம், பர்கூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, பர்கூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை வளாகத்தில் புதிய மீன் விற்பனை அங்காடி திறப்பு விழாவில் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட...

Read more
Page 41 of 251 1 40 41 42 251

Recommended

Most Popular