Latest Post

கால்பந்து கழகத்தின் பொன் விழா

 சிவகங்கை : கண்டனூர் நண்பர்கள் கால்பந்து கழகத்தின் 50 ஆண்டு பொண் விழாவை முன்னிட்டு நான்கு நாட்களாக நடைபெற்ற எழுவர் கால்பந்தாட்ட போட்டியின் இறுதி நாளான இன்று இறுதிப்போட்டியை...

Read more

தனி நபர்களுக்கு கடன் உதவி

மதுரை: மதுரை மாவட்டத்தில், பொருளாதாரத்தில், பின் தங்கியுள்ள சிறுபான்மையினர்இன மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் (TAMCO) மூலமாக தனிநபர் கடன்,...

Read more

காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனை கூட்டம்

வயநாட்டில் நடைபெற உள்ள பாராளுமன்ற இடைத்தேர்தலில் காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி அவர்களை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் திரு செல்வப் பெருந்தகை...

Read more

முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி

மதுரை: மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே உள்ள 15 பி மேட்டுப்பட்டி கூட்டுறவு சர்க்கரை ஆலை மேல்நிலைப்பள்ளி உள்ளது . இங்கு படித்த மாணவர்கள் அரசு மற்றும்...

Read more

கல்லறை திருவிழாவில் கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

மதுரை: நவம்பர் 2 ந்தேதி உலகெங்கிலும் உள்ள கிறிஸ்தவர்கள் தங்களின் முன்னோர்களின் நினைவாக கல்லறை திருவிழாவை கொண்டாடும் நிகழ்வு நடைபெற்று வருகிறது. மதுரை மாவட்டம், சமயநல்லூர் பங்கு...

Read more

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் விழா

மதுரை: மதுரை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கம் எம். பி.ஏ. சார்பாக நடந்த விழாவில், மதுரை வழக்கறிஞர் முத்துக்குமார், சிறந்த சமூக சேவையாளர் விருதினை, சென்னை உயர்...

Read more

கால்நடை கணகெடுப்பு பணி

சிவகங்கை: 21-வது கால்நடைக் கணக்கெடுப்புப்பணி மாவட்டம் முழுவதும்(28.02.2025) வரை நடைபெறவுள்ளதால், துல்லிய கணக்கெடுப்பு பணிக்கு, கால்நடை வளர்ப்போர் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் -மாவட்ட ஆட்சித்தலைவர் த...

Read more

விடுதலை சிறுத்தைகள் கட்சி போராட்டம்

மதுரை: அலங்காநல்லூர் பேருந்து நிலையத்தில் புதிதாக கட்டப்படும் வணிக வளாகத்திற்கு கலைஞர் நூற்றாண்டு வணிக வளாகம் என பெயர் மாற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்...

Read more

ஜெயந்தி நிகழ்வில் ஆளுநர் உறுதிமொழி ஏற்பு

ஆளுநர் மாளிகையின் பாரதியார் மண்டபத்தில் கொண்டாடப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் ஜெயந்தி நிகழ்வில், தமிழ்நாட்டின் மேதகு ஆளுநர் ஆர் என் ரவி அவர்கள் முக்கிய விருந்தினர்கள் மற்றும்...

Read more

செழுமைக்காக என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம்...

Read more
Page 43 of 247 1 42 43 44 247

Recommended

Most Popular