Latest Post

இலவச மருத்துவ முகாம்

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கல்லூரி சாலையில், சாமியார் தோட்டம் எதிரில் அமைந்துள்ள ஜே.எம் மெடிக்கல் சென்டரில் இலவச மருத்துவ முகாம் இன்று நடைபெற்றது. சுகர் கம்ப்ளைன்ட்,...

Read more

பள்ளியில் ஆண்டு விழா

எஸ்.ஆர்.எம் பப்ளிக் பள்ளி தனது 8வது ஆண்டு விழா தினத்தை அதிக திறம்பட மனிதர்களின் 7 பழக்கங்கள் என்ற கருப்பொருளின் அடிப்படையில் பிரமாண்டமான நாடக இசை நிகழ்ச்சியுடன்...

Read more

தமிழ்நாட்டில் அமைச்சர்கள் மாற்றம்

தமிழ்நாட்டின் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீண்டும் அமைச்சராகிறார்கள் செந்தில்பாலாஜி, ஆவடி நாசர் கோவி. செழியன், பனமரத்துப்பட்டி ராஜேந்திரன் ஆகியோர் புதிய அமைச்சர்களாக பதவியேற்கின்றனர். உயர்கல்வித்துறை அமைச்சர்...

Read more

வளாகத்தை சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு

செங்கல்பட்டு : செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் வட்டம் சதுரங்கப்பட்டினம் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தை ஊராட்சி நிர்வாகத்துடன் இணைந்து சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள். சதுரங்கப்பட்டினம்...

Read more

முதலமைச்சர் அறிவிப்பு

தமிழுக்கு தொண்டாற்றி வரும் மூத்த தமிழறிஞர்களுக்கு, மாதந்தோறும் ரூ.4000 உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.*இத்திட்டத்தில் பயன்பெற விரும்பும் மூத்த தமிழறிஞர்கள் www.tamilvalarchithurai.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நிரப்பி,...

Read more

தீபாவளி பண்டிகை சிறப்பு விற்பனை

மதுரை : மதுரை மாவட்டம் கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி பண்டிகை சிறப்பு தள்ளுபடி விற்பனையை, மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, தொடங்கி வைத்தார். மதுரை வெங்கலக்கடைத் தெருவில் அமைந்துள்ள கோ-ஆப்டெக்ஸ்...

Read more

அதிமுக தொண்டர்கள் கூட்டம்

மதுரை: திமுகவை வீழ்த்த வேண்டும் என்றால் அதிமுக ஒன்றிணைைய வேண்டும் முன்னாள் அமைச்சர்கள் ஆர் .பி உதயகுமார் சிவகங்கை பாஸ்கரன் முன்னிலையில் அதிமுக நிர்வாகிபரபரப்பு பேச்சு. பிரிந்து...

Read more

இ-சேவா கேந்திரா மையத் திறப்பு விழா

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகாவில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள இ சேவா-கேந்திரா மையத்தை மாண்புமிகு முதன்மை மாவட்ட நீதிபதி.முத்துசாரதா ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்....

Read more

சட்டமன்ற உறுப்பினர் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இருந்து தோனிரேவு, ஜமீலாபாத், செஞ்சியம்மன் நகர் ஆகிய கிராமங்களுக்கு செல்லும் பிரதான சாலை கடந்த வடகிழக்கு பருவமழையின் போதும் மிக்ஸாம்...

Read more

மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் இயங்கி வரும் ஜெகதாம்பாள் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 81 மாணவர்கள்,93 மாணவிகள் என மொத்தம் 174 மாணவ மாணவியர்களுக்கு...

Read more
Page 51 of 247 1 50 51 52 247

Recommended

Most Popular