Tag: Chengalpattu District

பள்ளி வளாகத்தை சுத்தம் செய்த பள்ளி மேலாண்மை குழு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் ஃபெஞ்சல் புயலின் தாக்கம் மிக அதிகமாகவே காணப்பட்டது. அதன் காரணமாக சதுரங்கப்பட்டினம் கிராமம் முழுவதுமே குப்பை கூலமாக தென்பட்டது. ஃபெஞ்சல் புயலைத் தொடர்ந்து ...

Read more

வழக்கறிஞர் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் மறைமலை நகர் குற்றப்பிரிவு ஆய்வாளர் கிருஷ்ணகுமாரை கண்டித்து ஆர்ப்பாட்டம் செங்கல்பட்டு வழக்கறிஞர்கள்ஜெகதீசன் அவர்களை நெஞ்சில் அடித்து கொலைவெறி தாக்குதல் நடத்தி,வாட போடா உள்பட ...

Read more

கழக செயலாளர் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு : தாம்பரம் மாடம்பாக்கத்தில் உள்ள விவசாய நிலங்களை கையகப்படுத்த நினைக்கும் விடியா திமுக அரசை கண்டித்து. விவசாயிகளின் காவலர் கழகப் பொதுச் செயலாளர் புரட்சித்தமிழர் அண்ணன் ...

Read more

போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

செங்கல்பட்டு: மாநில அளவில் நடைபெற்ற கராத்தே போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த காயரம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட விஷ்ணுபிரியா ...

Read more

பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் கோரிக்கை மனு

செங்கல்பட்டு : மாவட்ட ஆட்சியர் மற்றும் சார் ஆட்சியர் அவர்களுக்கு பாரதி ஜனதா கட்சி மாநில பேச்சாளர் சாமுவேல் அவர்கள் அங்குள்ள பொது மக்களுக்கு விளையாட்டு திடல் ...

Read more

புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலர் பொறுப்பேற்பு

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்ட புதிய மக்கள் செய்தி தொடர்பு அலுவலராக ராதாகிருஷ்ணன் அவர்கள் பொறுப்பு ஏற்றுக் கொண்டார். செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்  அன்பழகன்

Read more

பள்ளிக்கல்வித்துறை நடத்திய விளையாட்டு போட்டிகள்

செங்கல்பட்டு : பள்ளிக்கல்வித்துறை நடத்திய குடியரசு தினம் மற்றும் பாரதியார் தினம் விளையாட்டு போட்டிகள் செங்கல்பட்டு மாவட்ட அளவில் நடைபெற்றது. இதில் வண்டலூர் ஓட்டேரி விரிவு பகுதியில் ...

Read more

ஓட்டப்பந்தயத்தில் யுகேஜி மாணவன் சாதனை

செங்கல்பட்டு: புழுதிவாக்கம் அடுத்த உள்ளகரம் பகுதியில் உள்ள செட் தாமஸ் மெட்ரிக்குலேஷன் ஹையர் செகண்டரி பள்ளியில் யுகேஜி மாணவர்களுக்கான ஓட்டப்பந்தயத்தில் அப்பள்ளியில் யுகேஜி பி பிரிவில் படிக்கும் ...

Read more

கலை திருவிழாவில் சாதித்த அரசு பள்ளி மாணவர்கள்

செங்கல்பட்டு: ஒவ்வொரு வருடமும் மாணவர்களின் தனித்திறமையை வெளிகொண்டு வரும் விதமாக தமிழக அரசு கலைத்திருவிழா நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. 2024-25 கல்வியாண்டின் கல்வி திருவிழா நடைபெற்று வருகிறது. ...

Read more

செழுமைக்காக என்ற தலைப்பில் விழிப்புணர்வு

செங்கல்பட்டு: மறைமலைநகர் அடுத்த கலிவந்தபட்டு கிராமத்தில் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ...

Read more
Page 5 of 11 1 4 5 6 11

Recent News