மதுரை: தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு, மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகேசின்ன ஊர் சரி கிராமத்தில் ஐ. எஸ். ஏ. குழந்தைகள் காப்பகத்தில், சோழவந்தான் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கருப்பையா எம்.எல்.ஏ. அன்னதானம்
வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, வடக்கு ஒன்றியச் செயலாளர் தனசேகரன் செய்திருந்தார் . இந்த நிகழ்ச்சியில், ஒன்றிய செயலாளர்கள் ஹரிஷ் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஒன்றிய கழக பேரூர் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். முன்னதாக, குழந்தைகளுக்கு
கேக் வெட்டி கருப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி





