செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்தில் உள்ள திம்மாவரம் ஊராட்சியில் பஞ்சாயத்து 2 .வது வார்டு உறுப்பினர் வினோத் குமார் அவர்கள் தமிழக முதலமைச்சர் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் C.ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு காட்டாங்குளத்தூர் ஒன்றிய கழகம் சார்பில் செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் சௌ.தியாகராஜன் அவர்கள் அறிவுறுத்தல்படி காட்டாங்குளத்தூர் ஒன்றிய செயலாளர் விவேக் அவர்கள் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் சரத் மற்றும் இதில் திம்மாவரம் ஊராட்சியில் உள்ள பொது மக்களுக்கு அன்னதானம் நிகழ்ச்சி நடைபெற்றது இதில் நூற்றுக்கு மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
செங்கல்பட்டில் இருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அன்பழகன்




