Latest News

அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டி வழங்கும் விழா

சிவகங்கை : காரைக்குடி மூவி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் விலையில்லா மிதி வண்டிவழங்கும் விழா நடைபெற்றது இதில் சிறப்பு விருந்தினர்களாக காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர்...

Read more

காரியாபட்டியில் இலவச கண் சிகிச்சை முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கியின் டி.எம்.பி பவுண் டேஷன் மற்றும் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பாக , இலவச கண்...

Read more

நபார்டு வங்கி சார்பாக பசுமை காடுவளர்ப்பு திட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நபார்டு வங்கி, மற்றும் சீட்ஸ் நிறுவனம் சார்பாக காரியாபட்டி தாலுகா, வடக்கு புளியம்பட்டி நீர்வடி மேம்பாட்டு திட்ட பகுதியில் பசுமை காடுகள்...

Read more

கல்லூரியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் மண்டலத்துக்கான விளையாட்டுப் போட்டிகள்

மதுரை : மதுரை காமராசர் பல்கலைக்கழக பி மண்டலத்துக்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு  இடையான இறகுபந்து, மேஜைப்பந்து மற்றும் சதுரங்கம் ஆகிய விளையாட்டுப் போட்டிகள் விவேகானந்த கல்லூரியில் நடைபெற்றன....

Read more

லட்சுமி ஹயக்கீரிவருக்கு சிறப்பு பூஜைகள்

மதுரை : மதுரை அண்ணா நகர், வைகை காலனி அருள்மிகு வைகை விநாயகர் ஆலயத்தில், லட்சுமி ஹயக்ரீவருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோயில் அமைந்துள்ள, லட்சுமி ஹயக்கீரிவருக்கு,...

Read more

மாயக்காரி மாசாணி அம்மன் 500க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் காரியாபட்டி கிராமம் அம்மா பட்டியில் அமைந்துள்ள ஸ்ரீ மாயக்காரி மாசாணி அம்மன் பக்தர்கள் பீடத்தில் பெளர்ணமியை முன்னிட்டு மயானகாளி...

Read more

நேஷ்னல் அகாடமி சமுதாய கல்லூரியில் ஓணம் பண்டிகை விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் நேஷனல் அகாடமி சமுதாய கல்லூரியில் நேற்று ஒணம் பண்டிகை கொண்டாடபட்டது. விழாவிற்க்கு கல்லூரி முதல்வர் சுரேஷ் பிரபகார் தலைமை வகித்தார்....

Read more

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி ஆய்வு மேற்கொண்டார்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி மீஞ்சூர் பேரூராட்சி BDO ஆபிஸ் அருகே உள்ள ஆதிதிராவிடர் மாணவர் விடுதி, மாணவியர் விடுதிகளை ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர்...

Read more

சதுரகிரிமலையில் பிரதோஷம் தரிசனத்திற்காக பக்தர்கள் குவிந்தனர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகேயுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற சதுரகிரிமலை சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில். இன்று ஆவணி மாத...

Read more

கோவில் முளைப்பாரி திருவிழாவை முன்னிட்டு அன்னதானம்

மதுரை : மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே மன்னாடி மங்கலம் கிராமத்தில் உள்ள அருள்மிகு பாம்பலம்மன் திருக்கோவில் 58 ஆம் ஆண்டு முளைப்பாரி திருவிழா நடைபெற்றது. திருவிழாவை...

Read more
Page 141 of 177 1 140 141 142 177

Recent News