திண்டுக்கல் : திண்டுக்கல் அருகே, ரெட்டியார்சத்திரம், அய்யலூர் பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுகிறது. ரெட்டியார்சத்திரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெறுவதையொட்டி, மாங்கரை,...
Read moreமதுரை : மதுரை அலங்காநல்லூர் பேரூராட்சி பேருந்து நிலையம் விரிவாக்க பணிகளை, வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, தொடங்கி வைத்தார். மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் சங்கீதா,...
Read moreமதுரை : உலக பிரசிதிபெற்ற மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோவில் கடந்த 2009-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்தப்பட...
Read moreமதுரை : மதுரை அண்ணா நகர், தாசில்தார் நகர் அருள்மிகு சௌபாக்கிய விநாயகர் ஆலயத்தில், தேய்பிறை பஞ்சமியை முன்னிட்டு, வராகி அம்மனுக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இக்கோவிலிலே,...
Read moreமதுரை : சென்னை அரிமா 324கே மாவட்டம் சார்பில் கண்தான விழிப்புணர்வை வலியுறுத்தி சென்னையில் இருந்து 2600 கிலோமீட்டர் மூன்று சக்கர வாகன பயணத்தை மேற்கொண்டனர். சென்னையில்...
Read moreமதுரை : மதுரை சிவகங்கை சாலையில், அமைந்துள்ளது கருப்பாயூரணி. இந்த கிராமத்தில் சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்புக்கள் அதிகரித்தும், சாலையின் ஓரங்களில் ஆட்டோக்கள் வரிசையாக நிறுத்தப்படுவதால், மதுரையில்...
Read moreமதுரை : மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் பேரூராட்சி, வலசை கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ அழகி நாச்சியம்மன், பாரிகருப்புசாமி உள்ளிட்ட 21 பரிவார தெய்வங்களின் திருக்கோவில் மஹா கும்பாபிஷேக...
Read moreமதுரை :,மதுரை மாவட்டம், திருமங்கலத்தை அடுத்த கள்ளிக்குடி ஊராட்சி ஒன்றிய அலுவலக அலுவலகத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் கிராமப்புற மக்களுக்காக கிராமங்களில் வழங்கக்கூடிய குடிநீரை...
Read moreமதுரை : மதுரை அருகே, சோழவந்தான் கற்பகம் கார்டன்ஸ் ஆர். எம். எஸ். காலனியில் உள்ள கற்ப விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு, தென்கரை...
Read moreமதுரை : கோவில்களில் செப்டம்பர் 3- ஆம் தேதி ஞாயிறு மாலை, மகா சங்கட சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில்களில், மாதந்தோறும் சங்கட சதுர்த்தி விழா விநாயகருக்கு...
Read more© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.
© 2024 Newsmedia Association of India - Site Maintained by by JMIT.