Latest News

“கலைஞரின் வருமுன் காப்போம்” சிறப்பு முகாம்

மானாமதுரை சட்டமன்ற தொகுதி உட்பட்ட இளையான்குடி , பூலாங்குடி ஊராட்சியில் கலைஞரின்வருமுன்காப்போம்"" திட்டத்தின் மூலம் சிறப்பு மருத்துவ முகாமினை எம்.எல்.ஏ துவக்கி வைத்தார்.பயனாளிகளுக்கு மருத்துவ பெட்டகங்களையும், மருத்துவ...

Read more

32 லட்சம் மதிப்பலான திட்டங்களுக்கு அடிக்கல்

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியம், சோழவந்தான் அருகே முள்ளி பள்ளம் கிராமத்தில் உணவு தானியக் கிட்டங்கி உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களுக்கு சட்டமன்ற உறுப்பினர்...

Read more

மாணவ மாணவியர்களுக்கு விலையில்லா மிதி வண்டிகள் வழங்குதல்

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை எஸ்.பி.கே.பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் சாத்தூர் எட்வர்டு மேல்நிலைப்பள்ளியில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடைபெற்ற விழாவில், மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப.ஜெயசீலன், தலைமையில், சாத்தூர்...

Read more

10 ஆண்டுகளுக்கு பின்பு தார் சாலை மேயர் நேரில் ஆய்வு

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சியின் பல பகுதிகளில், நீண்ட ஆண்டுகளாக சாலைகள் சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருந்து வருகிறது. ஸ்ரீமாரியம்மன் கோவில் எதிரே உள்ள பி.கே.எஸ்.ஆறுமுகச்சாமி...

Read more

ஏழை எளியோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

மதுரை : மதுரை மாவட்டம், வாடிப்பட்டி நகர் அரிமாசங்கம் சார்பாக புதிய நிர்வாகிகள் பதவியேற்பு மற்றும் ஏழை,எளியோருக்கு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழா வாடிப்பட்டி நீதிமன்றம் அருகில் நடந்தது....

Read more

உதவியாளரை கௌரவித்த மாவட்ட ஆட்சியர்

சிவகங்கை : சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் ஆஷா அஜீத் அவர்களின் உதவியாளர் (டபேதார்) ராஜசேகரன், நேற்றையதினம் (31.07.2023) பணி ஓய்வு பெற்றுள்ளதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்...

Read more

வீட்டு உரிமையாளர் நலச்சங்கம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழா

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடி சூடாமணிபுரம் வீட்டு உரிமையாளர் நலச்சங்கம் நடத்தும் ஐந்தாம் ஆண்டு விழாவில் வணக்கத்துக்குரிய நகர்மன்றத் தலைவர் சே. முத்துத்துரை அவர்களும் மதிப்புமிகு...

Read more

பாலமேட்டில் இரத்த தான முகாம்

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு தனியார் மண்டபத்தில் அரசு ராஜாஜி மருத்துவமனை, மற்றும் ஏ.வி.பி. குழுமம் இணைந்து மாபெரும் ரத்ததான முகாம் நடைபெற்றது. இந்த முகாமை,...

Read more

உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக இரத்ததான முகாம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் கார்கில் போரில் உயிர் நீத்த ராணுவ வீரர்கள் நினைவாக வல்லம்பர் அமைப்பு மற்றும் காரைக்குடி அரசு மாவட்ட மருத்துவமனை ரத்த...

Read more

திரளான கிறிஸ்தவர்கள் கலந்துக்கொண்ட மனித சங்கிலி போராட்டம்

மதுரை : மணிப்பூர் மாநிலத்தில் கடந்த பல மாதங்களாக நடந்து வரும் கொடுமையான இனகலவரத்தை கண்டித்தும், அங்கு மனித மாண்பு காத்திடவும், அமைதியை நிலை நாட்டிட வலியுறுத்தியும்,...

Read more
Page 147 of 177 1 146 147 148 177

Recent News