Latest News

கோவில்களில் மகா சங்கடஹர சதுர்த்தி விழா

மதுரை : கோவில்களில் செப்டம்பர் 3- ஆம் தேதி ஞாயிறு மாலை, மகா சங்கட சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. கோவில்களில், மாதந்தோறும் சங்கட சதுர்த்தி விழா விநாயகருக்கு...

Read more

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு மருத்துவ முகாம்

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்ட, ஆட்சியர் அலுவலக வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை வழங்கும் சிறப்பு...

Read more

அரசு பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி முகாம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகேயுள்ள சத்திரப்பட்டி, அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், திறன் வளர்ப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. நிகில் பவுண்டேஷன் அமைப்பு சார்பாக, நிகில்...

Read more

அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட மூத்த வழக்கறிஞர்

இராமநாதபுரம் : திருவாடானை உரிமையியல் அரசு வழக்கறிஞராக மீண்டும் நியமனம் செய்யப்பட்ட நமது மூத்த வழக்கறிஞர் கணேஷ் பிரபு அவர்களின் பணி சிறக்க போலீஸ் நியூஸ் பிளஸ் சேனல்...

Read more

செப். 2 வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தென்காசி : சிவகிரி அருகே நெற்கட்டும்செவல் பகுதியில் பூலித்தேவரின் 308வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சிக்காக ஆக.30 மாலை 6 மணி முதல் செ.2 காலை 10...

Read more

ரயில்வே வாரியத்தின் புதிய அதிகாரியாக பதவியேற்றுக் கொண்டார்

ரயில்வே வாரியத்தின் புதிய தலைவர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக ஜெயவர்மா சின்கா பதவியேற்றுக் கொண்டார்இந்திய ரயில்வேயின் 166 ஆண்டுக்கால வரலாற்றில் இந்தப் பதவிக்கு வந்துள்ள முதல்...

Read more

மேல்நிலைப் பள்ளியின் 21 ஆம் ஆண்டு விளையாட்டு விழா

திண்டுக்கல் : திண்டுக்கல் நகர் எல்லைக்குட்பட்ட பழனி சாலை இராமையன் பட்டி ஹோலி கிராஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 21வது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது. இவ்விழாழில்...

Read more

மருத்துவமனை மருத்துவ அதிகாரி டாக்டர் மீனாள் பணி ஓய்வு பெற்றார்

சிவகங்கை : சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ அதிகாரியாக பணிபுரிந்து வந்தவர் மருத்துவர் மீனாள் தலைசிறந்த மருத்துவராகவும், மனிதநேயம் மிக்கவராகவும் இருந்துவந்தார். இவருக்கு பணி நிறைவு...

Read more

சாலை பணிகள் தொடக்க விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், நரிக்குடி அருகே மானாசாலை சாலையிலிருந்து, தேளி வரையிலான 3 கிலோ சாலை 6 கோடி. 21 லட்சம் மதிப்பீட்டில் புதியசாலை அமைக்க...

Read more

தி.மு.கவினர் கீழ்த்தரமாக செய்தி வெளியிட்ட நாளிதழை கிழித்துஎரித்து போராட்டம்

திருவள்ளூர் : அண்மையில் தமிழ்நாடு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு அனைத்து பள்ளிகளிலும் மாணவர்கள் பயன் பெறும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தெலங்கானா அரசின்...

Read more
Page 146 of 183 1 145 146 147 183

Recent News