Latest News

ஆசிரியருக்கு விருது வழங்கிய மாவட்ட ஆட்சியர்

காரைக்குடி : காரைக்குடி முத்துப்பட்டணம் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பணிபுரியும் ஓவிய ஆசிரியர் திரு செல்லையா அவர்களுக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ப.மதுசூதன் ரெட்டி அவர்களால் பெருமகிழ்ச்சி...

Read more

சிவகாசியில் வரும் 19ம் தேதி மாநில அளவிலான கேரம் போட்டிகள்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசியில், வரும் 19ம் தேதி (வெள்ளி கிழமை) மாநில அளவிலான இளையோர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் துவங்குகின்றன. இது குறித்து மாவட்ட...

Read more

மதுரையில் காங்கிரஸ் கட்சியினர் உற்சாகம் !

மதுரை : மதுரை மாவட்டம், திருநகரில் உள்ள விருதுநகர் பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் அலுவலகம் முன்பு, ஏராளமான காங்கிரசார் , தற்போது நடைபெற்று வரும் கர்நாடக...

Read more

கர்நாடகா மாநிலத் தேர்தல், கொண்டாடிய காங்கிரஸ் கட்சியினர்.

கர்நாடகா மாநில தேர்தல் முடிவுகள் காலை முதல் வெளியாகி வருகின்றனர். இதில் காங்கிரஸ் காங்கிரஸ் கட்சி 130க்கும் மேற்பட்ட இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. இதில் பெரும்பாலான...

Read more

தொழிலாளர்கள் குடும்பத்தை, எம்.எல்.ஏ நேரில் சந்தித்து ஆறுதல்

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த அத்திப்பட்டில் உள்ள தனியார் பள்ளியில் கடந்த 1ஆம் தேதி கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே இறங்கிய இரண்டு தொழிலாளர்கள் கோவிந்தன்,...

Read more

மீஞ்சூர் ஒன்றிய அதிமுக சார்பில் எடப்பாடி பழனிச்சாமியின் 69 ஆவது பிறந்தநாள் விழா

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியத்தில் அதிமுக கட்சியில் பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி 69வது பிறந்தநாள் விழா வேகுவிமர்சையாக கொண்டாடப்பட்டது. மீஞ்சூர் ஒன்றியத்தில் அடங்கிய நாலூர் பகுதியில்...

Read more

சிவகாசி அருகே, திமுக அரசின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் பகுதியில், சிவகாசி மாநகர திமுக சார்பில், திமுக அரசின் 2 ஆண்டுகள் ஆட்சியின் சாதனை விளக்க பொதுக்கூட்டம்...

Read more

தங்கம்தென்னரசு நிதியமைச்சரானது விருதுநகர் மாவட்டத்திற்கு மிகப் பெருமையானது, எம்.பி. பேட்டி

விருதுநகர் : விருதுநகர் அருகேயுள்ள வடமலைக்குறிச்சி பகுதியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட விருதுநகர் தொகுதி பாராளுமன்ற உறுப்பினர் மாணிக்கம்தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசும்போது,...

Read more

அமைச்சர் உதயநிதியிடம் வாழ்த்து பெற்ற இளம் கிராண்ட் மாஸ்டர்

இந்தியாவில் 79வது கிராண்ட் மாஸ்டராக தேர்வாய் உள்ள சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள புதுவயல் வித்யா கிரி மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவ செல்வன் பிரானேஷ் தனது...

Read more

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

தேனி அருகே பழனிசெட்டிபட்டி பூதிப் புரம் பேரூராட்சிகளில் நடந்து வரும் வளர்ச்சி திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியர் ஷஜீவனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகங்கையிலிருந்து நமது...

Read more
Page 172 of 177 1 171 172 173 177

Recent News