Latest News

UPSC தேர்வில் இந்திய அளவில் இடம் பிடித்து சாதனை படைத்தவர்கள்

சென்னை : சென்னை மாநகராட்சியின் ஆணையாளர் உயர்திரு. ராதாகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ், மகன் அரவிந்தன் யு.பி.எஸ்.சி, சிவில் சர்வீஸ் தேர்வில் இந்தியா ரேங்கில் 361 வது இடம் பிடித்து...

Read more

சிங்கப்பூரில் தொழில் முதலீடுகள் குறித்து தமிழக முதல்வர் ஆலோசனை

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், சிங்கப்பூர் நாட்டின் (Capita Land) நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் சஞ்சீவ் தாஸ்குப்தா அவர்களை சந்தித்து, தமிழ்நாட்டில் தொழில்...

Read more

காரைக்குடியில் கழகச் செயற்குழு கூட்டம்

சிவகங்கை : காரைக்குடியில், சிவகங்கை மாவட்டக் கழகச் செயற்குழு கூட்டம் மாவட்ட அவைத் தலைவர் வழக்கறிஞர் அ.கணேசன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில், மாவட்ட கழக செயலாளர்...

Read more

சதய விழாவில் அமைச்சர் மாலை அணிவித்து மரியாதை

மதுரை : மதுரை மாவட்டம், பாலமேடு அருகே சரந்தாங்கி கிராமத்தில் அமைந்துள்ள பேரரசர் பெரும்பிடுகு முத்தரையர் 1348 வது சதய விழாவையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு கிராம...

Read more

மாநகராட்சி ஆணையாளர் திருப்பூர் ஆட்சியராக பொறுப்பேற்பு

திருப்பூர் : திருப்பூர் மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வந்த வினீத் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை இயக்குனராக பணியிட மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் சேலம் மாநகராட்சி ஆணையாளராக பணியாற்றி...

Read more

இலவச மருத்துவ முகாமினை ஆய்வு செய்த ஆட்சியர்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி ஊராட்சி ஒன்றியம், பெ.புதுப்பட்டியில் , மாவட்ட நிர்வாகம் மற்றும் கோடக் மகேந்திரா லைப் இன்சூரன்ஸ் தனியார் நிறுவனம் இணைந்து நடத்திய,...

Read more

தமிழகத்தின் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வெளிநாடு சென்ற முதல்வர்

தமிழ்நாட்டின் முதலமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள், தமிழ்நாட்டின் வளர்ச்சியை வலு சேர்ப்பதற்கும், தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக சிங்கப்பூர் சென்றடைந்தார். அதனைத் தொடர்ந்து ஜப்பான் செல்கிறார். உடன்...

Read more

இராமநாதபுரத்தில் புதிய ஆட்சியர் பொறுப்பேற்பு

இராமநாதபுரம் : இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் (22.05.2023) புதிய மாவட்ட ஆட்சித் தலைவராக திரு.பி.விஷ்ணு சந்திரன், இ.ஆ.ப., அவர்கள் பதவி ஏற்றுக் கொண்டு தெரிவிக்கையில், இராமநாதபுரம்...

Read more

கரிசல்பட்டி ஊராட்சியில் புதிய பேருந்து துவக்கம்

சிவகங்கை : சிவகங்கை மாண்புமிகு தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே.ஆர்.பெரியகருப்பன் அவர்கள், சிங்கம்புணரி வட்டத்திற்குட்பட்ட கரிசல் பட்டி ஊராட்சியில் புதிய பேருந்து வழித்தடத்தினை கொடி அசைத்து துவங்கி...

Read more

உழவர் உற்பத்தியாளர் பல்பொருள் அங்காடி திறப்பு

சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் சிங்கம்புணரி உழவர் சந்தையில் உழவர் உற்பத்தியாளர் பல்பொருள் அங்காடி தமிழ்நாட்டின் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு.கே. ஆர். பெரிய கருப்பன் அமைச்சர் திறந்து...

Read more
Page 171 of 180 1 170 171 172 180

Recent News