Other News

பத்து லட்ச மதிப்பில் ரேஷன் கடைக்கு பூமி பூஜை

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் கிருஷ்ணாபுரம் ஊராட்சியில், அமைந்துள்ள மாலையாபுரம் பகுதியில் பத்து லட்ச ரூபாய் மதிப்பீட்டில் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரேஷன் கடை கட்டுவதற்கு...

Read more

விமான நிலையத்தில் அமைச்சர் பேட்டி

மதுரை :  மதுரையில் இருந்து சென்னை செல்வதற்காக , மதுரை விமான நிலையம் வருகை தந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே.எஸ்.எஸ்....

Read more

கண்மாயில் மறுகால் ஓடிய தண்ணீர்

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே அசோலா கிராமத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு கண்மாயில் மறுகால் ஓடியதால், விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்தனர். மதுரை மாவட்டம்,...

Read more

கடனுதவி வழங்கும் விழா

சிவகங்கை :  சிவகங்கை மாவட்டத்தில், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் மூலம் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு கடனுதவி வழங்கும் விழாவை மாண்புமிகு தமிழக முதல்வர்...

Read more

கிராம மக்கள் சாலை மறியல்

மதுரை : மதுரை , திருப்பரங்குன்றம் தேசிய நெடுஞ்சாலையில் 70க்கும் மேற்பட்டோர் சாலை மறியல் ஈடுபட்டனர். விளாச்சேரி அருகே, கலைஞர் நகர் குடியிருப்பு வாசிகளுக்கு பொதுப் பாதை...

Read more

சேதம் அடைந்த சாலைகளை சட்டமன்ற உறுப்பினர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் :  திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் சமீப காலத்தில் புயல் மற்றும் கனமழை காரணமாக சாலைகள் மிகவும் சேதம் அடைந்து வாகன ஓட்டிகளும் பொதுமக்களும்...

Read more

மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள்

மதுரை : மதுரை மாநகராட்சி மண்டலம் எண்.2 அலுவலகத்தில் நடைபெற்ற பொது மக்கள் குறைதீர்க்கும் முகாமில் சொத்துவரி, பெயர் மாற்றம் வேண்டி 8 மனுக்களும், புதிய வரி...

Read more

தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம்!

விருதுநகர் :  விருதுநகர் மாவட்டம், (28/12/2022) , நரிக்குடி ஒன்றியத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் நரிக்குடி ஒன்றிய அலுவலகத்துக்கு முன்பாக தமிழக அரசை வலியுறுத்தி கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடத்தி...

Read more

தீண்டாமை கொடுமைக்கு முடிவு கட்டிய ஆட்சியர்

புதுக்கோட்டை :  புதுக்கோட்டை மாவட்டம் , இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் 5 தலைமுறையாக பட்டியலின மக்களை ஆலயத்திற்குள் அனுமதிக்காத நிலையில், பட்டியலின மக்களோடு புதுக்கோட்டை ஆட்சியர் திருமதி....

Read more

அரியன் வாயல் பகுதியில் சிறப்பு முகாம்

 திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்ட மீஞ்சூர் பேரூராட்சி 2 வது வார்டு அரியன் வாயல் பகுதியில் ஆதார் சிறப்பு முகாம் வார்டு உறுப்பினர் அபுபக்கர் ஏற்பாட்டில் நடைபெற்றது....

Read more
Page 37 of 67 1 36 37 38 67

Recent News