Latest Post

விமான நிலைய முனையம் திறப்பு

திருச்சி : தமிழ்நாட்டின் திருச்சி விமான நிலைய முனையம் திறப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைப்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி தமிழகம் வந்திருக்கிறார். சற்று நேரத்திற்கு...

Read more

மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

விருதுநகர் : காரியாபட்டியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை பேரூராட்சி தலைவர் தொடங்கி வைத்தார் . தமிழகத்தில் அனைத்து துறைகள் வாரியாக பொதுமக்களிடம் கோரிக்கைகள் குறித்து மனுக்கள்...

Read more

பொங்கல் பானை விற்பனை

மதுரை : மதுரை மாவட்டம், மேலூர் அருகே அழகர்கோவில் மற்றும் சுந்தரராஜன்பட்டியில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொங்கல் பானைகள் செய்யும் பணி படுஜோராக நடைபெற்று வருகின்றது. அழகர்மலை...

Read more

குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை 

மதுரை: மதுரை மாநகராட்சி ஆரப்பாளையம் அருகே உள்ள 14வது வார்டு மெய்யப்பன் 1வது தெருவில் குடிநீர் குழாய் உடைந்து தெருவில் வீணாக செல்கிறது. இதை சம்பந்தப்பட்ட மதுரை...

Read more

அரசு மருத்துவ மனைக்கு கூடுதலாக மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும் என்று தீர்மானம்

விருதுநகர் : விருதுநகர்,காரியாபட்டி அரசு மருத்துவ மனைக்கு, கூடுதலாக மருத்துவர்கள் பணி அமர்த்த வேண்டும் என்று தீர்மானம் நிறை வேற்றப்பட்டது. விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி பேரூராட்சி கவுன்சில்...

Read more

சந்தை கட்டுமான பணி

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம் காரைக்குடி கழனிவாசல் பகுதியில் கட்டப்பட்டு வரும் தினசரி சந்தை கட்டுமான பணியினை காரைக்குடி நகர மன்ற தலைவர் சே. முத்துதுரை அவர்கள்...

Read more
Page 108 of 252 1 107 108 109 252

Recommended

Most Popular