Latest Post

விவேகானந்த கல்லூரியில் பாரதியாரின் பிறந்தநாள் விழா

மதுரை : மதுரை அருகே, திருவேடகம் விவேகானந்த கல்லூரியில், பாரதிய சிந்தனை அரங்கத்தின் சார்பில் பாரதியாரின் 142 ஆவது பிறந்தநாள் விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பாரதிய சிந்தனை...

Read more

அம்பேத்கரின் நினைவு தினம்

சிவகங்கை : சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அம்பேத்கரின் 67 வது நினைவு தினத்தை முன்னிட்டு காரைக்குடியில் உள்ள அம்பேத்கரின் திருவுருவ சிலைக்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் கே. ஆர்....

Read more

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கு திமுக சார்பில் நிவாரண பொருட்கள்

திருவள்ளூர் : திருவள்ளூர் கிழக்கு மாவட்டம், மீஞ்சூர் கிழக்கு ஒன்றியம் வல்லூர், அத்திப்பட்டு புதுநகர் பகுதிகளில் மிக்ஜாம் புயல் காரணமாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட திருநங்கைகளுக்கும் பொதுமக்களுக்கும் தி.மு.க...

Read more

மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டி

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த அரசுப்பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள், மாநில அளவிலான வானவியல் ஆய்வு போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர். வெற்றி...

Read more

மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முதலமைச்சரின் பொது நிவாரணம்

சென்னை : தமிழ்நாட்டின் தலைநகரமான சென்னையில் வரலாறு காணாத பெருவெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ ₹50 லட்சம் நிவாரண நிதி வழங்கிய லயன் டேட்ஸ் நிறுவன நிர்வாகிகள்....

Read more

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட மழையால் பாதிக்கப்பட்ட பள்ளிகளின் தூய்மைப் பணி செய்ய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவு

மிக்ஜாம்' புயலால் ஏற்பட்ட வரலாறு காணாத பெருமழையின் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம். மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மாணவர்களின் நலன் கருதி. தமிழ்நாடு அரசால் பள்ளிகளுக்கு (04.12.2023)...

Read more

செயின்ட் மேரீஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி செயின்ட் மேரீஸ் பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா நடை பெற்றது. விழாவுக்கு, பள்ளி மக்கள் தொடர்பு அலுவலர சுரேஷ் தலைமை வகிததார்....

Read more

பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

மதுரை : மதுரை விரகனூர் பகுதியில் அமைந்துள்ள வேலம்மாள் பொறியியல் கல்லூரியின் 11 வது பட்டமளிப்பு விழா வேலம்மாள் அறக்கட்டளையின் தலைவர் முத்துராமலிங்கம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில்,...

Read more

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் நிலுவை முன்வழக்குகளுக்கான தீர்வு காணும் முகாம்

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் தேசிய சட்டப்பணிகள் ஆணைக்குழு மற்றும் மாண்புமிகு மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் உத்தரவின்படி தேசிய மக்கள் நீதிமன்றம் முதன்மை மாவட்ட...

Read more
Page 114 of 252 1 113 114 115 252

Recommended

Most Popular