Latest Post

நிலவேம்பு கசாயம் வழங்கும் முகாம்

விருதுநகர் : காரியாபட்டி கல்குறிச்சி, சாய்பாபா பாராமெடிக்கல் கல்லூரி மற்றும் அமலா ஆய்வகம் சார்பாக நிலவேம்பு கசாயம் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. அமலா ஆய்வகம் நிறுவனர்...

Read more

மீஞ்சூரில் மழை காரணமாக அரசு பள்ளியில் தங்க வைக்கப்பட்ட கிராமக்கள்

திருவள்ளூர் : வடகிழக்கு பருவமழை மற்றும் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் ஒன்றியம் வன்னிப்பாக்கம் ஊராட்சி மேட்டுப்பாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி முகாமில் தங்க...

Read more

பள்ளி மாணவர்கள் 13 பேர் மாநில விளையாட்டு போட்டிக்கு தேர்வு

விருதுநகர் : விருதுநகர் மாவட்டம், சிவகாசியில், ஜூடோ மற்றும் ஜிம்னாஸ்டிக் போட்டியில், மாநில அளவிலான போட்டியில் கலந்து கொள்வதற்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் மற்றும்வீரர்களை தேர்வு செய்யும்...

Read more

மீஞ்சூரில் மருத்துவ காப்பீட்டு திட்ட பதிவு செய்யும் சிறப்பு முகாம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் பேரூராட்சிக்குட்பட்ட அரியன்வாயல் அரசு நடுநிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை நடத்திய முதலமைச்சரின் விரிவான மருத்துவ...

Read more

ஆற்றில் அணைக்கட்டில் நிரம்பி வழியும் தண்ணீரில் ஆபத்தை உணராமல் சிறுவர்கள் நீச்சலடித்து உற்சாகம்

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த சீமாவரம் கிராமத்தில் கொசஸ்தலை ஆற்றில் வல்லூர் தடுப்பணை அமைக்கப்பட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் வல்லூர் தடுப்பணை முழுமையாக...

Read more

மீஞ்சூரில் அலுவலகம் அருகே சேதம் அடைந்த சாலையை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு

திருவள்ளூர் : திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே சாலை குண்டும் குழியுமாக மாறி போக்குவரத்திற்கு நிலையில் இருந்ததால் வாகன ஓட்டிகள்...

Read more

சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா

சேலம் : சேலம் கருங்கல்பட்டி மெயின் ரோடு குகை பகுதியில், தமிழ்நாடு வெள்ளி தொழிலாளர்கள் பொது நல சங்கத்தின் சேலம் தலைமை அலுவலகத் திறப்பு விழா நடைபெற்றது....

Read more

12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம்

விருதுநகர் : காரியாபட்டியில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான ஊக்கு வித்தல் பயிற்சி முகாம் நடை பெற்றது. விருதுநகர் மாவட்டம் காரியாபட்டி சேது பொறியியல் கல்லூரி சார்பாக,12 ஆம்...

Read more

சமூதாய கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை

விருதுநகர் : மாண்புமிகு நிதி மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு BE அவர்களின் நல்லாதரவுடன் இன்று (29.11.2023) நல்லுக்குறிச்சியில் சமூதாய கூடம் கட்டுவதற்கு பூமி பூஜை...

Read more

புதிய வகுப்பறைகள் கட்டுவதற்கான பூமி பூஜை

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி தொகுதி மீஞ்சூர் சிறப்பு நிலை பேரூராட்சி .3வது வார்டில் அரசு ஆதிதிராவிட நல உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 2 கோடி 80 லட்சம்...

Read more
Page 116 of 252 1 115 116 117 252

Recommended

Most Popular